கல்கத்தாவில் காளி கோவிலில் முடி கொடுப்போர் குறைவு என்றாலும், சிலர் கூர்மை மூங்கில் குட்சி வைத்து மழிப்பார்கள். ரத்தம் ஒழுகும் நேர்த்தி கடன். டைப் செய்யவே எனக்கு நடுங்கியது.
இங்கேயும் நண்பர் பரிசல்காரன் எழுதியுள்ளார்....என்ன கொடுமை சார் இது?
அப்புறம் கல்கத்தாவில் சென்ற அனுபவம் பற்றி படங்களாக எழுதுகிறார் Claude Renault . நான் வளர்ந்த பூமி அது. பொண்ணுங்க அது. மமதா போன்றவர்கள் கெடுத்துக்கொண்டு இருகிறார்கள். எங்கள் குடும்ப நண்பர் முன்னால் அமைச்சர் அஜீத் பாஞ்சாவும் அவரிடம் சில காலம் அரசியல் நடத்தினார், கட்சியின் நிறுவன தலைவராக. வாஜ்பாய் அரசில் மினிச்டெர் ஒப் ஸ்டேட் - எக்ஸ்டெர்னல் அபைர்ஸ் ஆக இருந்தார். இப்போ. ஜஸ்ட் ரிலாக்ஸ்ங் . என்ன கொடுமை சார் இது?
தெ.பொ.மீ
59 minutes ago
No comments:
Post a Comment