Showing posts with label பகவத் கீதை. Show all posts
Showing posts with label பகவத் கீதை. Show all posts

Tuesday, August 26, 2008

பகவத் கீதை உண்மை


பகவத் கீதை அல்லது பாகவதம் ஒரு சிறப்பான காவியம். உண்மை வாழ்க்கைக்கு. எம் மதத்திற்கும்.
கண்ணனின் அவதாரம், கடவுள் ஒரு மிகைபடுத்தப்பட்ட மனிதராக வருவது சினிமா போல உள்ளது. கருத்துகள் ஆழம். இது ஒரு அவதாரம் கதை.
லீலை புரிபவன் கண்ணன். வாழ்கையும் அப்படித்தான் இருக்க வேண்டும்.
குழந்தைகள் எப்படி தொந்தரவு செய்வார்கள் என்பதை, நன்றாக சொல்வது கண்ணன் கதை.
எங்கள் குல தெய்வமும் கண்ணன் தான். ஆனால் என் தாத்தா மற்றும் முபாடனர், செருப்பு தொழில் தான் செய்தனர். சங்கரனை வழி படுபவர்கள். (ஒரு பிரிவினர், மேல் ஜாதி, சங்கரன் - சிவன், சுடுகாடு வாசச்தன் என்று சொல்லி, நரகத்திற்கு குடும்பத்தோடு போவீர்கள் என்பார்கள். டுபாக்கூர்.)

எங்கெல்லாம் ஜாதி விளையாடுதோ அங்கெல்லாம் வெள்ளம் வருது - பீகார் பாருங்கள்... கோசி...


ஜெயமோகன் எப்படி
எழுதுகிறார்!

'எங்குயோகத்திலமர்ந்த
கிருஷ்ணனும்வில்லேந்திய
பார்த்தனும்இணைகிறார்களோ
அங்குமங்கலங்களும்வெற்றியும்
வளமும்நிலைபெறு
நீதியும்என்றுமிருக்கும்என்று
உறுதி கூறுகிறேன்.’

முடிவு கவிதை நன்றாக தான் உள்ளது!