Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Tuesday, November 4, 2008

ஒபாமா பெண் மற்றும் மெக்கைன் பெண்

அமேரிக்கா எலெக்சன் பற்றி சில தமாஸ்கள்.

என் அக்கா குடும்பம், விரும்பிய வீடியோ இது... ஒபாமாவின் வெற்றியை எப்படி தடுக்கிறார்கள், என்பதை பற்றி ஒரு ஸ்போப்.


பெண்ணும் புரட்சியும்

புரட்சி தலைவி பற்றி எழுதவில்லை! அரசியல் தவிர, இந்தியாவில் நிறைய பெண்கள் புரட்சி செய்திருக்கிறார்கள்.

ஜான்சி ராணி எனக்கு மிகவும் பிடித்த பெண்!

ஒரு பெரும் படையை திரட்டிய வல்லமை படைத்தவர்.

அப்புறம், அவ்வையார்! அருமை... ஆத்திசூடி... போன்ற காவியங்கள் கொடுத்தவர்.

முருக பக்தர்!

கவிதைகளால் மனம் கவர்ந்தவர் சரோஜினி நாயுடு!

Friday, September 5, 2008

பெண் கலவி எப்படி எப்போது

ஆண் பெண் உறவு கலவி உட்பட எப்படி எப்போது என்பது பற்றி திருவள்ளுவர் அழகாக சொல்கிறார்.

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு. ( குறள் எண் : 338 )

மு.வ : உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
கருணாநிதி :உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.
சாலமன் பாப்பையா :உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.

ஆகா ஆணும் பெண்ணும் உடலும் உயிராகி வாழ வேண்டும்.

ஆனால் சில பெண்கள் நம் நாட்டில் என்ன செய்கிறார்கள்? தகாத உறவு கொண்டு, கட்டிய கணவன் மீதே போலிசு ஏவுகிறார்கள். பொருள் ஈட்டும் நோக்கம் கொண்டவர்கள், பெண்களை, கல்யாணம் செய்து கொண்டு, இந்தியாவில் விட்டு சென்று விடுகிறார்கள் (முக்கியமாக கல்ப் நாடுகளுக்கு). காம இச்சைக்கு ஆட்பட்டு பெண்கள் தகாத சகவாசம் கொள்கிறார்கள். கொல்லவும் செய்கிறார்கள்.

இங்கே படியுங்கள் தெரியும்.

வன் கொடுமை சட்டம் இது. தவறு இருவர் உடையது தான். அப்படி சம்பாரித்து என்ன கிடைக்க போகிறது? சினிமா பாடல் ஆசிரியர்கள் 'மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது' என்று எழுதி உசுப்புகிறார்கள்.

என் அமெரிக்க குடியுரிமை பெற்று வாழும் அக்கா ஒரு ஜோக் சொல்வார்கள், அமெரிக்காவில் புருஷன் குறட்டை விட்டாலோ, காற்று வெளியிட்டாலோ (குசு), தும்மினாலோ டிவோர்சே தான்!

Saturday, August 30, 2008

புணர்ச்சி இன்பம் திருக்குறள்

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள

கண்ணால் கண்டும் காதால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால் முகர்ந்தும் உடலால் தீண்டியும் அனுபவிக்கப்படும் எல்லா இன்பங்களும் இந்த ஒளிபொருந்திய வளையல்களை அணிந்த பெண்ணிடம் மட்டுமே உண்டு. (அதாவது வயதிற்கு வந்த பிறகு)

திருக்குறள் மிக அழகாக சொல்கிறது, பெண்ணை முன் வைத்து. ஆனால் பெண்ணால் தான் எல்லா சுகமும் என்று சொல்வதில். சாமியார்களும் பெண் சமைத்து கொடுத்த உணவை தன் உண்பார்கள் என்பது மரபு. என் தாத்தா சொல்லியுள்ளார், என்னிடம் சங்கர மட பீடத்தில் அமர்பவர்கள் மலத்தை வாழை இலையில் தான் கழித்து, பெண்களால் எடுத்து புதைக்கப்பட வேண்டுமாம்! எங்கள் குடும்பம் தலித்தாக இருப்பினும், சங்கர மட விசுவாசிகள் காலம் காலமாய். மது மற்றும் மாமிசம் தொடமாடோம். (நான் கடவுள் விதிவிலக்கு, என்னில் நான் கடவுள் கண்டதால். அம்மா அம்ரிடானண்ட மாயி அவர்களிடம் தீட்சை பெற்றுள்ளேன்.) . ஆதி சங்கரர் சொல்லியுள்ளார் ஒரு நாள் தீட்சை பெற்ற மன வாழ்க்கை மைந்தர் சங்கர மடத்தை வழி நடத்துவார் என்று.

இதை சொன்னதில் எனக்கு பெண்கள் மீது கோபம் என்று சொல்ல வைக்காதீர்கள். பெண்ணிலிருந்து தான் ஆண் வ்ந்திருகிறான்.