நண்பர் விஜயஷங்கர் எழுதிய கவிதைக்கு ஒரு கதை கதை படித்தேன்.. எதிர்பார்ப்புகள் நிறைந்த, விறுவிறுப்பான ஓட்டம். நிறைவு, ஒரு ட்விஸ்ட். சுஜாதா ஸ்டைல்.
//சுபா தான் அருணா// சஸ்பென்சை அப்படியே வைத்திருக்கலாம், ஒரு டையெலாகை நீக்கிவிட்டால்...
இந்த கதையை நிச்சயம் சினிமாவாக எடுக்கலாம். நான் ஸ்க்ரீன்ப்ளே எழுத ரெடி. ஒரு ப்ரொடுஸர் மற்றும் பெயர் பெற்ற கதாநாயகன் தேவை.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
***
நானும் அப்புறமா கலந்துக்கொள்கிறேன். டைம் கிடைக்கணும்!
Thursday, July 2, 2009
Tuesday, June 30, 2009
என் பெயர் மைகேல் ஜேக்சன்
என் பெயர் மைகேல் ஜேக்சன்... இது என் இறுதி யாத்திரை பற்றி அல்ல...
ஐம்பது வருடம் உலகில் வாழ்ந்தேன், அது தனி கதை... அதை எழுதி எழுதி வாழ்ந்தவர் பல கோடி!
இரண்டு கல்யாணம், மூன்று குழந்தைகள், மத மாற்றம், பல கோடி டாலர்கள் கடன், வேண்டாத நட்பு என போனது என் வாழ்க்கை. என்னை பற்றி என் இறுதி ஊர்வலத்தில் தான் மக்கள் பேசுவதை வைத்து உங்களுக்கு தெரியும்.
நான் இப்போ உலகில் இல்லை. என்னுடைய அடுத்த கிரக விசிட்டுக்கு மார்ஸ் பயணம் செய்துக்கொண்டு இருக்கிறேன். நான் தான் உலகின் உயரிய ஆத்மாவாம். எல்லோரையும் மகிழ்வித்த ஒரு மிக பெரிய என்டேர்டைனர் அல்லவா? எல்லோரும் சந்தோசப்பட்டுவிட்ட காரணத்தினால், என் பூமி பயணம் முடிந்தது!
எனது பதினான்காவது வயதில் எம்.டி.வியில் முதல் வாய்ப்பு. கருப்பனாக இருந்தாலும், வெள்ளைக்காரன் டிவியில் தோன்றியது, கடவுள் கொடுத்த அருள்!
சில வருடங்கள் முன் ஹிந்து மதத்தில் ஜாம்பவானாக இருக்கும் பால் தாக்கரே கேட்டதற்கிணங்க இந்திய வந்து மும்பையில் கச்சேரிகள் செய்தேன்!
அதன் பிறகு, அனைத்து முஸ்லீம் நாடுகளும் என்னை தேடி தேடி அழைத்து கொண்டாடியது!
எம்மதமும் சம்மதம்... உயர்வு தாழ்வு இல்லை, இந்த ஆத்மாவிற்கு!
...இப்போவாவது தெரிகிறதா நான் எப்பேர்பட்ட ஆத்மா என்று?
****
அன்றொரு நாள் நான் தீபக் ஸோப்ராவிடம் பேசும் போது ஒரு விஷயம் புலப்பட்டது. நானும் மிக தெளிவடைதேன்! மனித உயிர் மில்கி வி கேலக்சியில் ஒன்பது முறை வாழும் என்று. தீபக் யாரென்றால், எம்.பி.பி.எஸ் படித்த இந்தியர். அமேரிக்காவில் எம்.டி. படித்துவிட்டு தியான, ஸ்பிரிஸுவல் முறையில் மன அமைதி வழங்கும் காஸ்ட்லி குரு. மனிதன் இறந்தாலும் வாழ்ந்தாலும் இந்த மாதிரி ஆட்களோடு பழக வேண்டிய கட்டாயம் நிறைய உண்டு. கடன் வாங்கியாவது அவர் கேட்கும் காசை கொடுத்துவிட வேண்டும்! எல்லாம் புகழ் போதை. என்ன செய்வது? நான் உணவு கூட உண்பதில்லை வெறும் மாத்திரைகள் தான் என் சக்தி என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும், இப்போது!
உங்கள் இந்தியாவில் கூட ஹாலிவூட் படத்தில் நடித்த சிறு பிள்ளைகள் கூட, சேரியில் வாழ்ந்து வீடு இடிக்கப்பட்டாலும், அரசியல்வாதிகள் மரியாதையோடு அவர்களுக்கு வீடு கொடுக்கிறார்கள். எப்படி சில உயரிய ஆத்மாக்கள் பெருமை பெறுகின்றன என்பது புரிகிறதா?
இப்படி பெருமையடைந்த ஆத்மாக்கள் மேலும் கீழும் பயணிப்பதால் தான், விமானங்கள் இப்போது விழுகின்றன. நீங்களும் இரண்டு விமானங்கள் விழுந்த விஷயம் படித்திருப்பீர்கள் இல்லையா? அதில் ஒன்றிரண்டு உயரிய ஆத்மாக்கள் பூமியால் வாழ விருப்பபட்டால், உடல் இறக்காது! ஒரு சிறு குழந்தை ஆத்மா அப்படி தப்பியது உங்களுக்கு தெரிந்திருக்கும்! இப்போதாவது தீபக்கை நம்புகிறீர்களா?
அப்புறம் இன்னொரு விஷயம், என்னை பற்றி வரும் வேறு எந்த செய்தியும் நம்பாதீர்கள்! என்னை மட்டுமே கேட்டு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்.
சரி நான் ஏன் மார்ஸுக்கு போகிறேன்?
மனித உயிர் முதலில் தோன்றியது எங்கே தெரியுமா, சூரியனில் தான். கடவுள் இருக்கும் பவர் சென்டர். அங்கிருந்த உயிர் ஆத்மாக்கள் தான் சுழன்று சுழன்று பிறந்து இறந்து வளர்ந்துக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு கோளாக!
மெர்குரி தோன்றியதும், எல்லா ஆத்மாக்களும் அங்கு குடிபெயர்ந்துவிட்டது! அங்கு வாழ்க்கை முடிந்தவுடன், வீனஸ் கிரகத்திற்கு போய் மீண்டும் அத்தனை ஆத்மாக்களும் அமர்ந்தன.
வீனஸ் வாழ்க்கை போரடித்த பின், பூமிக்கு வந்து விட்டன... ஆத்மாக்கள்... பல வித மாற்றங்கள், எவலுசன் எல்லாம் ஆத்மாக்களின் விளையாட்டுக்கள்!
சரி சரி ஒரு சின்ன சீக்ரட் சொல்லுகிறேன், எஜிப்டில் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆத்மாக்கள் பூமியை விட்டு வேறு இடத்திற்கு செல்ல விவரம் கண்டுபிடித்துவிட்டார்கள்... பிரமிடெல்லாம் எதற்காம்? ப்ளைடுக்கள் எல்லாம் ஜுஜுபி!
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பூமி ஆத்மாக்களால், சூடாகிகொண்டிருக்கின்றன. இன்னும் மார்ஸ் சரியாக காலம் பாக்கி உள்ளது. சில ஆத்மாக்கள் மட்டும் அங்கு சென்று செட்டில் ஆன பிறகு தான், மற்றவர்கள் எல்லாம் அங்கு அழைத்துச்செல்ல முடியும். அது தாங்க சொர்க்கம்! ஒவ்வொரு குருவும் காசு பண்ணும் விஷயம், மதங்களும் சுட்டி காட்டும் கடைசி பயணம்! நான் கொஞ்சம் சீக்கிரம் கிளம்புகிறேன் அவ்வளவு தான்.
நீங்கள் அங்கு நாஸா படம் பிடித்த பெண்ணை பார்த்திருப்பீர்கள். என் குரு தீபக் சொன்ன மாதிரி, உலகில் வாழ்ந்து பெருமை அடைந்துவிட்டேன். அதானால் நான் மார்சுக்கு அவர் கொடுத்து எட்டு வகை மருந்து அருந்தி, பயணம் ஆரம்பித்து உள்ளேன்.
இது தான் தீபக் சொன்ன விவரமும் நான் எடுத்த முடிவும். சரி தானே?
தவறான வழியில் ஹாலிஸ் காமட் மூலம், மார்ஸுக்கு போக முயற்சி செய்த கலிபோர்னியா ஆத்மாக்கள் சிலர் பற்றி நீங்கள் சில வருடங்கள முன் படித்திருப்பீர்கள். அவர்களில் சிலர் மட்டும் இப்போது அங்கு சென்று வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்!
மறக்க வேண்டாம், ஆத்மா தான் பெரியது. மார்ஸ், ஜூபிடர், சாடேர்ன், யுரேனஸ், ப்ளூடோ என மாறி மாறி செட்டில் ஆகி, இந்த மில்கி வேவில் வாழ்க்கை முடித்து விட்டு வேறு கேலக்சிக்கு பயணம் ஆரம்பிக்கும்!
சந்தோஷம் தானே? நீங்களும் வரீங்களா?
ஓம்! ஆமென்!
*******
உரையாடல் போட்டிக்கு எழுதிய கதை. முற்றிலும் புனைவே, ஆட்கள், ஆத்மாக்கள், பெயர், இடம், ஊர், கோள்கள், கேலக்சி எல்லாம் சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்த கற்பனையே!
*******
You can read related competition stories here...
ஐம்பது வருடம் உலகில் வாழ்ந்தேன், அது தனி கதை... அதை எழுதி எழுதி வாழ்ந்தவர் பல கோடி!
இரண்டு கல்யாணம், மூன்று குழந்தைகள், மத மாற்றம், பல கோடி டாலர்கள் கடன், வேண்டாத நட்பு என போனது என் வாழ்க்கை. என்னை பற்றி என் இறுதி ஊர்வலத்தில் தான் மக்கள் பேசுவதை வைத்து உங்களுக்கு தெரியும்.
நான் இப்போ உலகில் இல்லை. என்னுடைய அடுத்த கிரக விசிட்டுக்கு மார்ஸ் பயணம் செய்துக்கொண்டு இருக்கிறேன். நான் தான் உலகின் உயரிய ஆத்மாவாம். எல்லோரையும் மகிழ்வித்த ஒரு மிக பெரிய என்டேர்டைனர் அல்லவா? எல்லோரும் சந்தோசப்பட்டுவிட்ட காரணத்தினால், என் பூமி பயணம் முடிந்தது!
எனது பதினான்காவது வயதில் எம்.டி.வியில் முதல் வாய்ப்பு. கருப்பனாக இருந்தாலும், வெள்ளைக்காரன் டிவியில் தோன்றியது, கடவுள் கொடுத்த அருள்!
சில வருடங்கள் முன் ஹிந்து மதத்தில் ஜாம்பவானாக இருக்கும் பால் தாக்கரே கேட்டதற்கிணங்க இந்திய வந்து மும்பையில் கச்சேரிகள் செய்தேன்!
அதன் பிறகு, அனைத்து முஸ்லீம் நாடுகளும் என்னை தேடி தேடி அழைத்து கொண்டாடியது!
எம்மதமும் சம்மதம்... உயர்வு தாழ்வு இல்லை, இந்த ஆத்மாவிற்கு!
...இப்போவாவது தெரிகிறதா நான் எப்பேர்பட்ட ஆத்மா என்று?
****
அன்றொரு நாள் நான் தீபக் ஸோப்ராவிடம் பேசும் போது ஒரு விஷயம் புலப்பட்டது. நானும் மிக தெளிவடைதேன்! மனித உயிர் மில்கி வி கேலக்சியில் ஒன்பது முறை வாழும் என்று. தீபக் யாரென்றால், எம்.பி.பி.எஸ் படித்த இந்தியர். அமேரிக்காவில் எம்.டி. படித்துவிட்டு தியான, ஸ்பிரிஸுவல் முறையில் மன அமைதி வழங்கும் காஸ்ட்லி குரு. மனிதன் இறந்தாலும் வாழ்ந்தாலும் இந்த மாதிரி ஆட்களோடு பழக வேண்டிய கட்டாயம் நிறைய உண்டு. கடன் வாங்கியாவது அவர் கேட்கும் காசை கொடுத்துவிட வேண்டும்! எல்லாம் புகழ் போதை. என்ன செய்வது? நான் உணவு கூட உண்பதில்லை வெறும் மாத்திரைகள் தான் என் சக்தி என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும், இப்போது!
உங்கள் இந்தியாவில் கூட ஹாலிவூட் படத்தில் நடித்த சிறு பிள்ளைகள் கூட, சேரியில் வாழ்ந்து வீடு இடிக்கப்பட்டாலும், அரசியல்வாதிகள் மரியாதையோடு அவர்களுக்கு வீடு கொடுக்கிறார்கள். எப்படி சில உயரிய ஆத்மாக்கள் பெருமை பெறுகின்றன என்பது புரிகிறதா?
இப்படி பெருமையடைந்த ஆத்மாக்கள் மேலும் கீழும் பயணிப்பதால் தான், விமானங்கள் இப்போது விழுகின்றன. நீங்களும் இரண்டு விமானங்கள் விழுந்த விஷயம் படித்திருப்பீர்கள் இல்லையா? அதில் ஒன்றிரண்டு உயரிய ஆத்மாக்கள் பூமியால் வாழ விருப்பபட்டால், உடல் இறக்காது! ஒரு சிறு குழந்தை ஆத்மா அப்படி தப்பியது உங்களுக்கு தெரிந்திருக்கும்! இப்போதாவது தீபக்கை நம்புகிறீர்களா?
அப்புறம் இன்னொரு விஷயம், என்னை பற்றி வரும் வேறு எந்த செய்தியும் நம்பாதீர்கள்! என்னை மட்டுமே கேட்டு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்.
சரி நான் ஏன் மார்ஸுக்கு போகிறேன்?
மனித உயிர் முதலில் தோன்றியது எங்கே தெரியுமா, சூரியனில் தான். கடவுள் இருக்கும் பவர் சென்டர். அங்கிருந்த உயிர் ஆத்மாக்கள் தான் சுழன்று சுழன்று பிறந்து இறந்து வளர்ந்துக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு கோளாக!
மெர்குரி தோன்றியதும், எல்லா ஆத்மாக்களும் அங்கு குடிபெயர்ந்துவிட்டது! அங்கு வாழ்க்கை முடிந்தவுடன், வீனஸ் கிரகத்திற்கு போய் மீண்டும் அத்தனை ஆத்மாக்களும் அமர்ந்தன.
வீனஸ் வாழ்க்கை போரடித்த பின், பூமிக்கு வந்து விட்டன... ஆத்மாக்கள்... பல வித மாற்றங்கள், எவலுசன் எல்லாம் ஆத்மாக்களின் விளையாட்டுக்கள்!
சரி சரி ஒரு சின்ன சீக்ரட் சொல்லுகிறேன், எஜிப்டில் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆத்மாக்கள் பூமியை விட்டு வேறு இடத்திற்கு செல்ல விவரம் கண்டுபிடித்துவிட்டார்கள்... பிரமிடெல்லாம் எதற்காம்? ப்ளைடுக்கள் எல்லாம் ஜுஜுபி!
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பூமி ஆத்மாக்களால், சூடாகிகொண்டிருக்கின்றன. இன்னும் மார்ஸ் சரியாக காலம் பாக்கி உள்ளது. சில ஆத்மாக்கள் மட்டும் அங்கு சென்று செட்டில் ஆன பிறகு தான், மற்றவர்கள் எல்லாம் அங்கு அழைத்துச்செல்ல முடியும். அது தாங்க சொர்க்கம்! ஒவ்வொரு குருவும் காசு பண்ணும் விஷயம், மதங்களும் சுட்டி காட்டும் கடைசி பயணம்! நான் கொஞ்சம் சீக்கிரம் கிளம்புகிறேன் அவ்வளவு தான்.
நீங்கள் அங்கு நாஸா படம் பிடித்த பெண்ணை பார்த்திருப்பீர்கள். என் குரு தீபக் சொன்ன மாதிரி, உலகில் வாழ்ந்து பெருமை அடைந்துவிட்டேன். அதானால் நான் மார்சுக்கு அவர் கொடுத்து எட்டு வகை மருந்து அருந்தி, பயணம் ஆரம்பித்து உள்ளேன்.
இது தான் தீபக் சொன்ன விவரமும் நான் எடுத்த முடிவும். சரி தானே?
தவறான வழியில் ஹாலிஸ் காமட் மூலம், மார்ஸுக்கு போக முயற்சி செய்த கலிபோர்னியா ஆத்மாக்கள் சிலர் பற்றி நீங்கள் சில வருடங்கள முன் படித்திருப்பீர்கள். அவர்களில் சிலர் மட்டும் இப்போது அங்கு சென்று வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்!
மறக்க வேண்டாம், ஆத்மா தான் பெரியது. மார்ஸ், ஜூபிடர், சாடேர்ன், யுரேனஸ், ப்ளூடோ என மாறி மாறி செட்டில் ஆகி, இந்த மில்கி வேவில் வாழ்க்கை முடித்து விட்டு வேறு கேலக்சிக்கு பயணம் ஆரம்பிக்கும்!
சந்தோஷம் தானே? நீங்களும் வரீங்களா?
ஓம்! ஆமென்!
*******
உரையாடல் போட்டிக்கு எழுதிய கதை. முற்றிலும் புனைவே, ஆட்கள், ஆத்மாக்கள், பெயர், இடம், ஊர், கோள்கள், கேலக்சி எல்லாம் சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்த கற்பனையே!
*******
You can read related competition stories here...
Labels:
அறிவியல் புனைவு,
என் பெயர் மைகேல் ஜேக்சன்,
கதை
Friday, June 26, 2009
மைகேல் ஜேக்சனும் மன அமைதியும்
சிறிது காலம் முன், கடன் தொல்லையால் அவதிப்பட்ட மைகேல் ஜேக்சனும் மன அமைதியும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். முஸ்லிமாக மதம் மாறினார் என்று கூட ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். பெயரை கூட மிகாயீல் என்று மாற்றினாராம்!

ஐம்பது வயதிற்குள் இறந்து விட்டார். அமேரிக்கா நாகரிகம் போல, என்பது வயது நிச்சயம் என்ற அளவில் தான் இருந்தார் - அதுவும், கச்சிதமான எடை அளவு ( என்னை மாதிரி குண்டர்களுக்கு தான் இது பற்றிய அவஸ்தை தெரியும்! ) கொண்டு எப்போதும் ட்ரிம்மாக வாழ்ந்தார்....
அவர் நடன அசைவுகள், பெண்களை ( ஏன் ஆண்களை கூடத்தான் ) வெறுக்க வைக்கும் அளவு , தேய்த்துக்கொள்ளும் முறையில் இருக்கும்! என் குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு இது வரை நான் அது ஸ்டையில் , நீங்க பண்ணாதீங்கோ என்று தான் கூறி வருகிறேன்.
மைக்கேல் ஜேக்சன் குழந்தைகளை துன்புறுத்தியதாக நிறைய வதந்திகள். சில காலம் முன் காசு கொடுத்து 8, 14 வயது பயன்களின் கேசை வாபஸ் பெற்றார்!
மைக்கேல் ஜேக்சன் இறந்த நியூஸ் பார்த்து எனக்கு என்னை அறியாமல் ஒரு பரிதாபம் வந்தது.
எப்படி இருந்த அவர், எப்படி ஆகிவிட்டார்!
கடைசி காலத்தில் நிறைய பேர், அதுவும், குருக்கள் மோடிவேசன் செய்கிறேன் என்ற வகையில்... டோனி ராபின்ஸ், தீபக் சோப்ரா போன்றோர், மில்லியன்களாக கறந்து அள்ளியுள்ளனர்! பக்ரையின் இளவரசரிடம் வாங்கிய ஏழு மில்லியன் ( என்ன பரிசு அது? ) டாலர்களை, கடன் அடைக்க மற்றும் குருமார்களுக்கு நன்கொடை அளித்துள்ளார்.
அப்புறம் எம்.சி.ஹேமர் என்ற ஒரு பாடகர் / டேன்சர் இருந்தார். அவர் தான் மைக்கேல் ஜேக்சன் டேன்ஸ் பழக காரணம் என்று சொல்லப்படுகிறது. போட்டி வேறு நடத்தலாம் என்று இருந்தார்களாம் ( 1992 )... வேலைக்கு சேர்ந்த புதிது, அமேரிக்கா சென்ற சமயம், நியூ யார்க்கில் பேட்டரி பார்க் அருகில் எல்லோரும் மைக்கேல் ஜேக்சன் ஸ்டெப்ஸ் தான் போடுவார்கள்.... ( கருப்பு இனத்தவர்கள்... ) நானும் மூன் வாக் முயற்சி செய்துள்ளேன். முடியலே!
அவர் "அமர ரஹே!".
இன்று விஜய் டிவியில் - இந்தியாவின் மைக்கேல் ஜேக்சன் - லைவ்வாக ஒரு ப்ரோக்ராம் செய்கிறார். " யார் அடுத்த பிரபு தேவா?" ...
சரி யார் அடுத்த மைக்கேல் ஜேக்சன்?

ஐம்பது வயதிற்குள் இறந்து விட்டார். அமேரிக்கா நாகரிகம் போல, என்பது வயது நிச்சயம் என்ற அளவில் தான் இருந்தார் - அதுவும், கச்சிதமான எடை அளவு ( என்னை மாதிரி குண்டர்களுக்கு தான் இது பற்றிய அவஸ்தை தெரியும்! ) கொண்டு எப்போதும் ட்ரிம்மாக வாழ்ந்தார்....
அவர் நடன அசைவுகள், பெண்களை ( ஏன் ஆண்களை கூடத்தான் ) வெறுக்க வைக்கும் அளவு , தேய்த்துக்கொள்ளும் முறையில் இருக்கும்! என் குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு இது வரை நான் அது ஸ்டையில் , நீங்க பண்ணாதீங்கோ என்று தான் கூறி வருகிறேன்.
மைக்கேல் ஜேக்சன் குழந்தைகளை துன்புறுத்தியதாக நிறைய வதந்திகள். சில காலம் முன் காசு கொடுத்து 8, 14 வயது பயன்களின் கேசை வாபஸ் பெற்றார்!
மைக்கேல் ஜேக்சன் இறந்த நியூஸ் பார்த்து எனக்கு என்னை அறியாமல் ஒரு பரிதாபம் வந்தது.
எப்படி இருந்த அவர், எப்படி ஆகிவிட்டார்!
கடைசி காலத்தில் நிறைய பேர், அதுவும், குருக்கள் மோடிவேசன் செய்கிறேன் என்ற வகையில்... டோனி ராபின்ஸ், தீபக் சோப்ரா போன்றோர், மில்லியன்களாக கறந்து அள்ளியுள்ளனர்! பக்ரையின் இளவரசரிடம் வாங்கிய ஏழு மில்லியன் ( என்ன பரிசு அது? ) டாலர்களை, கடன் அடைக்க மற்றும் குருமார்களுக்கு நன்கொடை அளித்துள்ளார்.
அப்புறம் எம்.சி.ஹேமர் என்ற ஒரு பாடகர் / டேன்சர் இருந்தார். அவர் தான் மைக்கேல் ஜேக்சன் டேன்ஸ் பழக காரணம் என்று சொல்லப்படுகிறது. போட்டி வேறு நடத்தலாம் என்று இருந்தார்களாம் ( 1992 )... வேலைக்கு சேர்ந்த புதிது, அமேரிக்கா சென்ற சமயம், நியூ யார்க்கில் பேட்டரி பார்க் அருகில் எல்லோரும் மைக்கேல் ஜேக்சன் ஸ்டெப்ஸ் தான் போடுவார்கள்.... ( கருப்பு இனத்தவர்கள்... ) நானும் மூன் வாக் முயற்சி செய்துள்ளேன். முடியலே!
அவர் "அமர ரஹே!".
இன்று விஜய் டிவியில் - இந்தியாவின் மைக்கேல் ஜேக்சன் - லைவ்வாக ஒரு ப்ரோக்ராம் செய்கிறார். " யார் அடுத்த பிரபு தேவா?" ...
சரி யார் அடுத்த மைக்கேல் ஜேக்சன்?
Wednesday, June 24, 2009
பதிவர் லதானந்திற்கு
பதிவர் லதானந்திற்கு...
என்ற பதிவில் நர்சிம்மின் ஆதங்கம் புரிகிறது. லதானந்த், எழுதியதை வேறு அப்படியே குறிப்பிட்டுள்ளார்!
என்ன செய்வது?
அவரவர் வியு!
என்னை பொறுத்த வரை, லதானந்த், அவராக வேண்டுமென்றே நினைத்து எழுதியிருக்கமாட்டார்.
Just a coincidence?
ஒரு போன் கால் போதுமே...
***
சம்பந்தப்பட்ட பதிவு "ட்ரக்கிங்"
என்ற பதிவில் நர்சிம்மின் ஆதங்கம் புரிகிறது. லதானந்த், எழுதியதை வேறு அப்படியே குறிப்பிட்டுள்ளார்!
என்ன செய்வது?
அவரவர் வியு!
என்னை பொறுத்த வரை, லதானந்த், அவராக வேண்டுமென்றே நினைத்து எழுதியிருக்கமாட்டார்.
Just a coincidence?
ஒரு போன் கால் போதுமே...
***
சம்பந்தப்பட்ட பதிவு "ட்ரக்கிங்"
Labels:
படித்ததில் பிடித்தவை,
பதிவுகள்,
லதானந்த்
Thursday, June 18, 2009
வாழ்க்கை
வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம்.
97 வயது மகிழ்ச்சி
மிகவும், அருமையான பதிவு!
நன்றி...
97 வயது மகிழ்ச்சி
மிகவும், அருமையான பதிவு!
நன்றி...
நாட்குறிப்பை ஒரு கதை செய்தால்
இன்று காலை எதேச்சையாக, நண்பர் ஒருவர் ட்விட் மூலம் ஒரு கதை படித்தேன்.
பெனாத்தல் சுரேஷ் என்பவர் எழுதிய "நாட்குறிப்பாய் ஒரு அ-புனைவு"
நான் இட்ட கமன்ட்..
இது நிஜ வாழ்க்கையில் நடந்திட்ட ஒரு புனைவு. உங்கள் அலுவலகம்? அதில் என்ன கதை? காண்டீன் வேலைக்காரர்களின், சிறு குணாதிசயம்! அதை அப்படியே உங்கள் வேலை ( வாழ்க்கையிலும் ) ஜூம் பிட். அவரவர் லெவல் அப்படி! ;-)
அரசாங்கத்தில் வேலை பார்த்த சமயம், பிஸ்கட் இல்லாவிட்டால், வரும் வரை டீ குடிக்காமல் அரட்டை அடித்த சக சீனியர் ஆபிசர்களை நினைத்தால், இந்தியாவின் நிலையை எண்ணி கண்களில் செந்நீர் தான் வருகிறது!
ப்ரைவேட் தொழில் மிக நன்று. வேலை செய்தால் பணி. இல்லாவிட்டால் பிணி.
வேலை இல்லாமல் வாடும் நெருங்கிய நண்பர்கள் ( சம்பாரித்து வைத்திருப்பதை சாப்பிட்டு வாழ்ந்தாலும் ) பார்த்தால் யாரை பார்த்து கோபப்படுவது என்று தெரியவில்லை!
பெனாத்தல் சுரேஷ் என்பவர் எழுதிய "நாட்குறிப்பாய் ஒரு அ-புனைவு"
நான் இட்ட கமன்ட்..
இது நிஜ வாழ்க்கையில் நடந்திட்ட ஒரு புனைவு. உங்கள் அலுவலகம்? அதில் என்ன கதை? காண்டீன் வேலைக்காரர்களின், சிறு குணாதிசயம்! அதை அப்படியே உங்கள் வேலை ( வாழ்க்கையிலும் ) ஜூம் பிட். அவரவர் லெவல் அப்படி! ;-)
அரசாங்கத்தில் வேலை பார்த்த சமயம், பிஸ்கட் இல்லாவிட்டால், வரும் வரை டீ குடிக்காமல் அரட்டை அடித்த சக சீனியர் ஆபிசர்களை நினைத்தால், இந்தியாவின் நிலையை எண்ணி கண்களில் செந்நீர் தான் வருகிறது!
ப்ரைவேட் தொழில் மிக நன்று. வேலை செய்தால் பணி. இல்லாவிட்டால் பிணி.
வேலை இல்லாமல் வாடும் நெருங்கிய நண்பர்கள் ( சம்பாரித்து வைத்திருப்பதை சாப்பிட்டு வாழ்ந்தாலும் ) பார்த்தால் யாரை பார்த்து கோபப்படுவது என்று தெரியவில்லை!
Wednesday, June 3, 2009
உலகின் விலை அதிகமான உணவு
உங்களுக்கு தெரியுமா, உலகின் விலை அதிகமான உணவு எது?

இது தான்...
இங்கே பாருங்கள் லாப்ஸ்டர் + காவியார் + ஸ்நயில்ஸ் + தங்கம்
விலை ரொம்ப குறைவு - ஜஸ்ட் 2000 பவுண்ட்ஸ். ரூ. 1, 60, 000/-
******
எங்க குடும்பத்துக்கு இரண்டு வருடம் மளிகை சாமானம் வாங்கலாம்...

இது தான்...
இங்கே பாருங்கள் லாப்ஸ்டர் + காவியார் + ஸ்நயில்ஸ் + தங்கம்
விலை ரொம்ப குறைவு - ஜஸ்ட் 2000 பவுண்ட்ஸ். ரூ. 1, 60, 000/-
******
எங்க குடும்பத்துக்கு இரண்டு வருடம் மளிகை சாமானம் வாங்கலாம்...
அனானிமஸ் கமன்ட்டர்கள்
சிறிது நேரத்திற்கு முன் எனது நண்பி/தோழி/க்ளாஸ்மேட் திவ்யாவுடன் ( ஆம், இப்போது இந்தியாவில் இருக்கிறார்! ) பேசிக்கொண்டு இருந்தேன்.
எப்படி சில "அனானிமஸ் கமன்ட்டர்கள்" மக்களின் மனதை புண்படுத்துகிறார்கள் என்று பேசிக்கொண்டு இருந்தோம்.
இங்கே பாருங்கள்... பெங்களூரில் நான்
யாரோ ஒருவர், அவர் தந்தையார் பெயரில் எழுதி வரும் தமிழ் ப்ளாகில், ஒரு அனானிமஸ் கம்பட்டார் கிண்டலாக திவ்யாவின் ப்ளாகை எழுதுவதும் அவர் தான் என்ற கிண்டல் தொனியில் எழுதிவிட்டார். அதற்காக அந்த நபர், "சிறு விஷயம்" தெளிவுப்படுத்த திவ்யாவை, அவர் ப்ளாக்கில் கமன்ட் இட கேட்டுக்கொண்டார். திவ்யாவும், "நான் அவரில்லை, அவள்" என்று விவரம் சொல்லி ஒரு கமன்ட் போட்டார்.
அதன் பிறகு, அதே அனானிமஸ் கமன்ட்டார், மிகவும் கொச்சைபடுத்தி திவ்யாவை விமர்சனம் செய்துள்ளார். தேவையற்றது அது.
இப்போது அது சீரியசான ரூட்டில் போய்க்கொண்டு உள்ளது. யார் அந்த அனானிமஸ் கமன்ட்டார் என்று "ஐ.பி. அட்ரெஸ்" வைத்து கண்டுபிடித்து தக்க சன்மானம் வழங்க போகிறார்கள்.
எதற்கு இதை நான் எழுதுகிறேன்?
இந்த ப்லோக்கிலேயே நான் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து இந்த தொந்தரவு இருந்தது. சிலர் மிரட்டல் தொனியிலும், சிலர் மிகவும் என் இனத்தை குறிப்பிட்டு கேவலமாகவும் எழுதினார்கள் ( அதுவும், மேல் ஜாதி என்று நம்பிக்கொண்டு இருக்கும் சிலர் அடித்த கூத்து சொல்லி மாளாது ).
ஆனால், கமன்ட் மாடரேசன் இருந்ததால், தான் ஒழுங்கானவற்றை மட்டும் பிரசுரித்தேன். இப்போது பார்த்தாலும், ஐ.டி. ஆக்ட் பற்றி குறிப்பிட்டு உள்ளேன்.
ஆகவே, நண்பர்களே நிங்கள் தயவாய், உங்கள் ப்ளாகில் கமன்ட்களை மாடரேசன் செய்யவும்.
ஒழுங்கானவற்றை அனுமதித்தால், சம்மந்தப்பட்டவர்கள் மனம் நோகாது. நன்றிகள்.
எப்படி சில "அனானிமஸ் கமன்ட்டர்கள்" மக்களின் மனதை புண்படுத்துகிறார்கள் என்று பேசிக்கொண்டு இருந்தோம்.
இங்கே பாருங்கள்... பெங்களூரில் நான்
யாரோ ஒருவர், அவர் தந்தையார் பெயரில் எழுதி வரும் தமிழ் ப்ளாகில், ஒரு அனானிமஸ் கம்பட்டார் கிண்டலாக திவ்யாவின் ப்ளாகை எழுதுவதும் அவர் தான் என்ற கிண்டல் தொனியில் எழுதிவிட்டார். அதற்காக அந்த நபர், "சிறு விஷயம்" தெளிவுப்படுத்த திவ்யாவை, அவர் ப்ளாக்கில் கமன்ட் இட கேட்டுக்கொண்டார். திவ்யாவும், "நான் அவரில்லை, அவள்" என்று விவரம் சொல்லி ஒரு கமன்ட் போட்டார்.
அதன் பிறகு, அதே அனானிமஸ் கமன்ட்டார், மிகவும் கொச்சைபடுத்தி திவ்யாவை விமர்சனம் செய்துள்ளார். தேவையற்றது அது.
இப்போது அது சீரியசான ரூட்டில் போய்க்கொண்டு உள்ளது. யார் அந்த அனானிமஸ் கமன்ட்டார் என்று "ஐ.பி. அட்ரெஸ்" வைத்து கண்டுபிடித்து தக்க சன்மானம் வழங்க போகிறார்கள்.
எதற்கு இதை நான் எழுதுகிறேன்?
இந்த ப்லோக்கிலேயே நான் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து இந்த தொந்தரவு இருந்தது. சிலர் மிரட்டல் தொனியிலும், சிலர் மிகவும் என் இனத்தை குறிப்பிட்டு கேவலமாகவும் எழுதினார்கள் ( அதுவும், மேல் ஜாதி என்று நம்பிக்கொண்டு இருக்கும் சிலர் அடித்த கூத்து சொல்லி மாளாது ).
ஆனால், கமன்ட் மாடரேசன் இருந்ததால், தான் ஒழுங்கானவற்றை மட்டும் பிரசுரித்தேன். இப்போது பார்த்தாலும், ஐ.டி. ஆக்ட் பற்றி குறிப்பிட்டு உள்ளேன்.
ஆகவே, நண்பர்களே நிங்கள் தயவாய், உங்கள் ப்ளாகில் கமன்ட்களை மாடரேசன் செய்யவும்.
ஒழுங்கானவற்றை அனுமதித்தால், சம்மந்தப்பட்டவர்கள் மனம் நோகாது. நன்றிகள்.
Thursday, May 28, 2009
பிச்சையும் காசும்
பிச்சை கேட்கிறார்கள்,
சில்லறை இல்லை என்றேன்.
மகள் கேட்டாள் சாகலேட் வாங்கிகொடு,
இந்தாமா ஒரு ருபாய் வச்சுக்கோ!
********
இந்த கவிதைக்கும், கருணாநிதிக்கும், அவர் முதுகு வலிக்கும், பிள்ளைகளுக்கு பதவி வேண்டி டில்லிக்கு சென்றதும்... சம்பந்தமில்லை... ;-)
சில்லறை இல்லை என்றேன்.
மகள் கேட்டாள் சாகலேட் வாங்கிகொடு,
இந்தாமா ஒரு ருபாய் வச்சுக்கோ!
********
இந்த கவிதைக்கும், கருணாநிதிக்கும், அவர் முதுகு வலிக்கும், பிள்ளைகளுக்கு பதவி வேண்டி டில்லிக்கு சென்றதும்... சம்பந்தமில்லை... ;-)
Monday, May 25, 2009
கொல்கத்தாவில் மழை தீவிரம், புயல் ஓய்ந்தது
கொல்கத்தாவில் மழை தீவிரம், புயல் ஓய்ந்தது - ஐலா தான் அதன் பெயர்.
ஆனாலும் ஒன்பது பேர் இதுவரை காணவில்லை, இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
அனைத்து ப்ளைட்டுக்களும், கேன்சல். ட்ரெயின்கள் ஆங்காங்கே நின்றுள்ளன!
லெப்டு ஆட்களுக்கு வந்தது வினை.
ஆர்மி உதவி கேட்டுள்ளார் புதா.
************
ட்ரெயின்கள் இன்னும் இரண்டு நாட்கள் கழித்து தான் சென்று சேரும். என் நபர்கள், சென்னையில் இருந்து செல்பவர்கள், இப்போது பாலசோரில் இருந்து டாக்சி வைத்து செல்கிறார்கள். காலை சென்று சேர வேண்டியவர்கள், இரவாகிவிடும். கடும் மழை.
என்ன செய்ய? இது ஒரு மழைக்காலம்.
ஆனாலும் ஒன்பது பேர் இதுவரை காணவில்லை, இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
அனைத்து ப்ளைட்டுக்களும், கேன்சல். ட்ரெயின்கள் ஆங்காங்கே நின்றுள்ளன!
லெப்டு ஆட்களுக்கு வந்தது வினை.
ஆர்மி உதவி கேட்டுள்ளார் புதா.
************
ட்ரெயின்கள் இன்னும் இரண்டு நாட்கள் கழித்து தான் சென்று சேரும். என் நபர்கள், சென்னையில் இருந்து செல்பவர்கள், இப்போது பாலசோரில் இருந்து டாக்சி வைத்து செல்கிறார்கள். காலை சென்று சேர வேண்டியவர்கள், இரவாகிவிடும். கடும் மழை.
என்ன செய்ய? இது ஒரு மழைக்காலம்.
Labels:
ஐலா,
கொல்கத்தாவில் மழை தீவிரம்,
புயல் ஓய்ந்தது
Subscribe to:
Posts (Atom)



