Showing posts with label ஷேக்ஸ்பியர். Show all posts
Showing posts with label ஷேக்ஸ்பியர். Show all posts

Sunday, October 5, 2008

தலை சுற்றுகிறது

எதை பற்றி எழுதுவது?

தலை சுற்றுகிறது....

திருக்குறள், ஷேக்ஸ்பியர் கலந்த கலவை ஒன்று ... புள்ளி வைத்திருக்கிறேன். கோலம் போட வேண்டும்...

அதாவதுங்க - கான்புசன்ஸ் இன் உச்சகட்டம்.

வாழ்வாங்கு... பூரியும், கிழங்கும் போல, எனக்கு டின்னெர் தானுங்க இப்போ தேவை... பாட்டெல்லாம் அப்புறம் வச்சுக்கலாம்...

வரட்டுமா?