Sunday, October 5, 2008

தலை சுற்றுகிறது

எதை பற்றி எழுதுவது?

தலை சுற்றுகிறது....

திருக்குறள், ஷேக்ஸ்பியர் கலந்த கலவை ஒன்று ... புள்ளி வைத்திருக்கிறேன். கோலம் போட வேண்டும்...

அதாவதுங்க - கான்புசன்ஸ் இன் உச்சகட்டம்.

வாழ்வாங்கு... பூரியும், கிழங்கும் போல, எனக்கு டின்னெர் தானுங்க இப்போ தேவை... பாட்டெல்லாம் அப்புறம் வச்சுக்கலாம்...

வரட்டுமா?

No comments: