Friday, October 10, 2008

துர்க்கா பூஜா

நேற்று பெங்காலில் (ஏன் இந்திய முழுவதும்) துர்க்கா பூஜா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விஜய தசமி மற்றும் தஷேரா.

தசமி என்பதி துர்காவை ஆற்றில் விடுவது. விநாயகர் சதுர்த்தி போல.

நேற்று மதியம் செய்தார்கள்.




கல்கத்தாவில் கோலாகலம். இதை பார்க்க வெளி நாட்டு ஆட்கள் வருவார்கள்.

1 comment:

Ramesh said...

மிக நல்ல பதிவு வாழ்த்துக்கள் ..
'நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில்
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை!''--அவ்வையார்