Showing posts with label இருநூறு. Show all posts
Showing posts with label இருநூறு. Show all posts

Wednesday, October 8, 2008

முடியாத இரவுகள்

இது எனது இருநூறாவது பதிவு.

*************************************

என் பெயர் இந்தியா
விடிந்தால் நான் சுதந்திர நாடு
பிரகடனம் எப்போது?
நடு நிசி என்று சொன்னார்கள்
ஜோசியர்கள் இரவை பிடிக்க
இரவு என்னை நன்றாக பிடிக்க..
நான் சொன்னது
நம் கொடுமை இரவுகள்!
என்று விடியும்?
கொண்டாட்டங்கள் இல்லா
முடியாத இரவுகள்.


(இந்தியாவே கவிதை சொன்னா எப்படின்னு உக்காந்து யோசிச்சேன்...)