Showing posts with label ஐ.பி.சி. செக்சன் 498 ஏ. Show all posts
Showing posts with label ஐ.பி.சி. செக்சன் 498 ஏ. Show all posts

Friday, January 9, 2009

மீண்டும் ஐ.பி.சி. செக்சன் 498 ஏ

நான் எழுதிய பதிவு குறித்து நினைவு கூறுங்கள், கல்யாணமும் ஐ.பி.சி. செக்சன் 498 ஏவும். இன்று நியூஸ் பேபரில் சில விஷயங்கள், எப்படி பெண்கள் ஆண்களுக்கு எதிராக பயன் படுத்துகிறார்கள் என்று.

என் எதிர் வீட்டுக்காரர் ஒரு ஸ்டுவர்ட். அவர் மனைவி ஸ்வீடன் நாட்டுக்காரி. தினமும் சண்டை. மாதம் பதினைந்து நாள் வெளி நாடு வேலை என்று சென்றுவிடுகிறார்கள். ஒரே சண்டை.

நேற்று நான் பெல் அடிக்க வேண்டிய நிலைமை! ஒரே சத்தம். அந்த பெண் வெளியே சென்று போலீசிடம் கம்ப்ளெயின்ட் கொடுத்துள்ளார். அப்போது எழுதப்பட்ட சட்டம் ஐ.பி.சி. செக்சன் 498 ஏ. தெரியவில்லை, ஏன் என்று.

ஒரு பாயின்ட், இன்னும் இருவரும் ஒன்றாக தான் உள்ளார்கள்.

போலிஸ் விஷயம் என்ன ஆயிற்று?

Monday, December 8, 2008

கல்யாணமும் ஐ.பி.சி. செக்சன் 498 ஏவும்

இந்தியாவில் கல்யாணம் என்ற கூத்து பெற்றோர்கள் மனசு திருப்தி படுத்த மட்டும் நடைபெறும் விஷயம் ஆகிறது. குழந்தைகள் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என காரணம் இருக்கலாம்.

நானும் காதல் திருமணம் செய்தவன். என் மனைவி குடும்பத்தோடு நன்கு பழகிய பிறகு தான் திருமணம் என்ற பேச்சு. முதலில் நண்பராக ஆரம்பித்து, பிறகு, ஒரு புது உறவு ஆனது... ஜாதியெல்லாம் இடம் பெறவில்லை.

எனது வக்கீல் நண்பர் ஷைலஜா சொல்கிறார்... இப்போதெல்லாம், 1990 இக்கு பிறகு நடந்த திருமணங்களில், இந்தியாவில் மட்டும் ௰% டைவேர்ஸ் ஆகிறது என்று.

கவலை ... நிஜம்... என்ன தீர்வு?

பெண்களுக்கு ஒத்துவராவிட்டால், கணவனை (முன்னால் செய்வதற்கு) மற்றும் அவர்கள் குடும்பத்தை... அடித்து துவைத்து விடுகிறார்கள்... ஐ.பி.சி. செக்சன் 498 ஏ கொண்டு.

ஆண்களுக்கு தெரியவில்லை, அதே செக்சன் கொண்டு பெண் மீதும் வழக்கு போடலாம்... பணக்கார பெண்கள் செய்யும் கொடுமை.

காதல் கல்யாணம் ஒரு தீர்வு. மறுமணம் இன்னொரு தீர்வு. நிறைய கல்யாணங்கள்....

நானும் கோபப்பட்டு குமரி ஒரு ஆங்கில பதிவு போட்டுள்ளேன்.

IPC SECTION 498A