Showing posts with label சோகம். Show all posts
Showing posts with label சோகம். Show all posts

Sunday, April 19, 2009

சோகம்

கண்ணுக்குள்ளே சோகம்
நண்பர்கள் இல்லை
வேலை செய்யும் இடத்தில்
ஏமாற்றும் சிரிப்பும்

இது ஒரு கவர்ச்சி நாடகம்
பார்த்தவர்களுக்கு புரியாது
புரிந்தாலும் தெரியாது
அறிந்தவர்களுக்கும் சாமன்யமில்லை

பவுடர் பூசும் முகமும்
வென்னிரமாக்கும் க்ரீமும்
புருவம் உயர்த்தி பேசுமழகும்
ஒரு நாகரீக நடிகன் ஆகிறான்

கடன் எனும் கந்துவட்டி
அலையன திரண்டு வரும் மக்கள்
வசுலாகுமா கேள்வி சுருங்கும் முகம்
வாங்க சார் லோன் நிச்சயம்!

Thursday, October 30, 2008

சோகம்

நேற்று குழந்தைகள், ஸ்கூல் செல்ல கஷ்டப்பட்டார்கள்.

மூன்று நாட்கள் சென்னையில்.

அதிகம் செல்லம்.

நல்ல கவனிப்பு.

இப்போது சோகம். குழந்தைகள் எல்லாம் இப்படித்தான்.

நானும் கல்கத்தாவில், எப்போதும் இப்படித்தான், சிறு வயதில்....