Wednesday, February 18, 2009

லண்டனில் பதிமூன்று வயதில் ஒருவன் தந்தையாகிறான்

லண்டனில் பதிமூன்று வயதில் ஒருவன் தந்தையாகிறான் ... இது மாதிரி நடப்பதால் தான் நாட்டில் ஏன் உலகில் அண்டத்தில் கசமுசாக்கள் அதிகம் ஆகி, மனித உறவுகள் கெட்டுப்போகின்றன.

15222232சரி இதற்க்கு யார் காரணம்? அவனை வளர்த்த பெற்றோரா? அல்லது நண்பர்களா? அல்லது, அந்த பதினைந்து வயது பெண்ணா? சொல்லுங்கள் நண்பர்களே.

டீன் ஏஜ் பருவம் பொல்லாதது.

இந்தியாவில் இது இலை மறைவு காயாக நடக்கிறது...

எனக்கு தெரிந்த ஒரு சம்பவம், சென்னையில் ஒரு பெண்ணுக்கு கல்யாணம். ஏதோ ஒரு சிஸ்ட் பிரச்சனை. குழந்தை இல்லை. டாக்டர் எக்சாமினேசன் பண்ணுகிறார். சில வருடங்களுக்கு முன் குழந்தை ஒன்று பெற்றாளா என்று கேட்கிறார். உண்மை வெளி வருகிறது. டீன் ஏஜ் பருவம், குழந்தை தங்கையாக ( லேட்டாக பிறந்தாள் என்று கதை - கல்யாணம் சமயத்தில் அவள் யு.கே.ஜி ). அதற்கு காரணமானவன் ஒரு பெரிய இடத்து ஆள். புது கணவனும் ஏற்றுக்கொள்கிறான். வேறு வழி?

ஹும்.

Monday, February 16, 2009

பிரணாப் முகர்ஜியின் இண்டரிம் பட்ஜெட்

சரியான சொதப்பல் இந்த பிரணாப் முகர்ஜியின் இண்டரிம் பட்ஜெட்.

எந்த முகத்தை வைத்து இனி ஒட்டு கேட்க போகிறார்கள்?

சாதனைகள் மட்டும் வாசித்தால் போதுமா?

சரி சரி ஜூலை வரை பொறுத்திருப்போம்.

பி.ஜே.பி. எதோ சில முயற்சி செய்து 2004 சமயம் பல பாலிசிகள் அப்ரூவ் செய்தனர். ஆட்சிக்கு வரவில்லை. ஆனால் இப்போது தட்டில் லட்டு வைத்து கொடுக்கிறார்கள். அத்வானிமுகத்தில் சிரிப்போ சிற்ப்பு.

(இடையில் வீரேந்திர குமார் - ஜனதா தல் எம்.பி. மயங்கி விழுந்தார்! இப்போ ஒ.கே.)

வாழ்க இந்தியா.