Showing posts with label இண்டேர்ணலைஸ். Show all posts
Showing posts with label இண்டேர்ணலைஸ். Show all posts

Sunday, January 11, 2009

மன்னிப்பு கோருகிறேன்

இந்த பதிவு யாருக்கும் நான் மன்னிப்பு கேட்பதற்கு அல்ல. விவரம் கொடுக்க. ஹி ஹி. இதெல்லாம் பொது வாழ்க்கையிலே சகஜமுங்க. என் பக்கம் தான் நியாயம் இருக்குங்க.

அந்த எழுத்தாளர் எனக்கு ஒரு கமன்ட் போட்டிருந்தார், அதை நான் வெளியிடவில்லை. காரணம் உண்டு.... அவரே தேடி அந்த கதை கண்டுபிடித்தார்! இன்டக்ஸ் மூலம். வெரி சிம்பிள்.

//நீங்கள் குறிப்பிடுவது இந்த கதையா? நான் காப்பியடித்ததாய் சொல்லப்படுவது எது என்று சொல்லுங்கள். //

ஒரு ருபாய் கதை

என் கதையை, படியுங்கள்.... ரசியுங்கள்...

மூன்று மாதங்கள் கழித்து தன்னை வலையுலகில் மார்கெட்டிங் செய்துக்கொள்ள ஒரு வாய்ப்பு போல? நான் காபியடிததாக சொல்லவில்லையே!

பதிவுபோதை ஐயாவின் கதையை நான் காப்பியடித்தேனா?

அவருடைய கதை இது...

அட்மிஷன்- கல்கி தீபாவளி சிறப்பிதழ்

அதில் நான் தான் முதல் கமண்ட்ஸ் போட்டுள்ளேன். என் கதைகள் மாதிரி உள்ளது என்று.... கிழே பாருங்கள்....

//
Hi Nice Story!

I reminds me of multiple stories that I have written in my blog over the last 2 months.

Appreciate your inputs on them!

Regards
Ramesh

4:39 AM//

நான் reminds me என்று சொன்னது , காப்பி அடித்ததாக சொல்லவில்லை, ஞாபகம் ஓடுகிறது. ஒரே மாதிரி இருக்கிறது, என்றும் கொள்ளலாம். காப்பி அடித்ததாக அவராக கற்பனை செய்துக்கொண்டு எழுதினால், அதற்கு நான் பொறுப்பல்ல. இண்டேர்ணலைஸ் பற்றி அவர் தெரிந்துகொண்டு எழுதியிருந்தால் நலம்.

அவரும் அதை படித்ததற்கு அறிகுறியாக, பப்ளிஸ் செய்துவிட்டு, இதை கேட்டார்.

//ரமேஷ், லிங்க் கொடுங்க. உங்க கதைகளைப் படித்துவிட்டு சொல்கிறேன்.//

நானும், எனது பதிவுபோதை ப்லோக் URL கொடுத்தேன். என் ப்லோக் ப்ரோபையில் மூலம் இமெயில் தெரிந்து மெயில் செய்திருக்கலாம். அதை அவர் பப்ளிஸ் செய்யவில்லை. காரணமும் சொல்லவில்லை. என்னிடம் அந்த கமன்ட்சின் காப்பியும் இல்லை. இண்டேர்ணலைஸ் டாபிக் வந்த் போது இதை வைத்து தான் என் உரையாடல் திவ்யாவுடன் அமைந்தது. அது திவ்யா அவருடைய பதிவில் வெளியிட்டு விட்டார். அதை இந்தியன் என்பவர் சிண்டு முடித்து விட்டார்.

இருவருக்கும் ஒரே கரு - கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறுவது! இதை யார் வேண்டுமானாலும் இண்டேர்ணலைஸ் செய்யலாம். அகில உலக காபிரைட் எனக்கில்லை. யார் வேண்டுமானாலும் எழுதலாம். என் கதை மாதிரி என்றும் சொல்லெலாம்.

அப்புறம் அவர் எழுதுறார்,

//ஓரே ஒரு வார்த்தை ஏம்மா, எங்கதையை சுட்டே / திருடினே/ காப்பியடிச்சேன்னு என்னிடமே நேரா கேட்காமல், நீங்க ரெண்டு பேரும் சிரிச்சிருக்கீங்க. இப்ப பாருங்க, எனக்கு சிரிப்பே வரலை :-)//

அது தான் நான் போட்ட கமன்ட் வடிவில் அவர் கதையிலே முதலா உட்கார்ந்திருக்கே. எங்கே பொய் மூஞ்சி வச்சுக்குவீங்க இப்போ? நான் ரொம்ப சீரியஸ் ஆக கேட்குறேன். சிரிப்பு வரலே.

இண்டேர்ணலைஸ் செய்து எழுதி காவ்யா விஸ்வநாதன் (ஹார்வர்ட்) நன்றாக பட்டுள்ளார்.

நானும் அவருடைய ப்லோக் போஸ்டில் கமண்ட்ஸ் போட்டுள்ளேன்.

***

ரொம்ப அருமையாக எழுதியுள்ளீர். என் மெய் சிலிர்க்கிறது. நன்றிகள். வாழ்த்துக்கள்.

//வாசித்துப் பார்த்தால், அழகு தமிழில் இது அல்லவா இலக்கியம் என்று மெய்சிலிர்த்துப் போனேன். //

மராட்டி தாய்மொழி ஆளான நான், தமிழில் எழுதி ஒருவரிடம் பாராட்டு பெறுவது, கோடி புண்ணியம். மராட்டியர்களை அவமதித்ததாக நான் எடுத்துக்கொள்ளவில்லை.

நான் சம்பாரித்த பல கோடிகளை விட, இந்த வாழ்த்து அருமை. ஸுபர்!

இதற்க்கு நான் என்றேன்டும் கடமை பட்டுள்ளேன்.

மேலும், எனது அருமை நண்பி திவ்யாவுடன் ப்ரைவேட்டாக உரையாடியது, அவருடைய...Anecdote on Perceptions பதிவில் கோடிட்டு காட்டியிருந்தார்.

//My best friend Ramesh's Tamil story with a title One Rupee, was plagiarized (internalized) by someone called Ramachandran Usha, and even got published in a magazine. We laughed about it. She or He would have made few hundred rupees and people would have forgotten about it.//

அந்த உரையாடலுக்காக திவ்யாவிடம் நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன். பொது வாழ்க்கைக்கு அது தேவை இல்லை. அறிஞ்சர்கள் தான் தனி மனித உரையாடலை எழுதலாம். அதை எடுக்குமாறு திவ்யா அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது அந்த பதிவு நீக்கப்பட்டு உள்ளது. மீண்டும் நன்றிகள் திவ்யா.

சரி இப்போது என்னை குறிப்பிட்டு அந்த எழுத்தாளர் எழுதிய பதிவு நீக்கப்பட்டால், நான் இந்த பதிவை நீக்குவேன். சரியா?

*******

ராமசந்திரன் உஷா அவர்கள், இண்டேர்ணலைஸ் பற்றி நக்கலாக அவரே தாக்கம் பற்றி எழுதியுள்ளார். அருமையான வரிகள். அசோகமித்திரன் கூட இப்படி எழுதியிருக்க முடியாது.

//படிச்சிட்டு அப்படியே பக்குன்னு ஆயிடுச்சு. என்ன கதை? அப்படி நம்மை இம்ப்ரஸ் செய்து, தாக்கத்தைத் தந்து மனசுல ஆழமா பதிஞ்சிப் போச்சா அல்லது புத்திசாலிகள் ஓரேமாதிரி சிந்திப்பார்களே என்பார்களே, அப்படி ஏதாவது நடந்துச்சா ? புத்திசாலியா கொஞ்சம் ஓவரா இல்லே - அட என்னை சொன்னேங்க- என்று மன்சாட்சி நக்கல் அடித்தது.//

*******

திவ்யாவும் தன்னுடைய புதிய பதிவில், இண்டேர்ணலைஸ் பற்றி எழுதியுள்ளார்.

இங்கே பாருங்கள்... ஒரு கதை

//அப்புறம் internalize என்றால் கதையின் கருவை எடுத்து, மெருகேற்றுவது!//

*************

மேலும் , என்ன கமண்ட்ஸ் போட்டாலும், தயவு செய்து, கமண்ட்ஸ் பாக்ஸ் மேலே நான் சொல்லியுள்ள... "நல்லபடியாக யோசித்து கமண்ட்ஸ் போடுங்கள்! தேவையில்லாமல் கமன்ட் போடுவது தவறு. ஐடி ஆக்ட் படி, தண்டனைக்குரியது. அப்பப்ப வந்துட்டு போங்க!" வாசகம் படிக்கவும். இஷ்டமிருந்தால் தான் பப்ளிஷ் செய்வேன்!