Tuesday, June 8, 2010

அனாமிகா

சுஜாதா எழுதிய கதை ஒன்று அனாமிகா. அருமையான சிறுகதை, சுனாமியை மையமாக வைத்து எழுதப்பட்டது.

***

இப்போது நியூஸ் அனாமிகா வீரமணி என்ற பெண், அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ ( வார்த்தை எழுத்து தேனீ ? ) 2010 ஆண்டுக்கான பரிசு பெற்றுள்ளார்....



அவர் தமிழர் என்பது கூடுதல் சிறப்பு! ( அமெரிக்கர் )

இந்த வருடம் என் அக்காவின் மகளும் ( கடைசி ) போட்டியிட்டார். முன்னூற்றில் ஒன்று.

அமெரிக்காவில் இந்தியா சிறுமி சாதனை

அமெரிக்காவில் இந்தியா சிறுமி சாதனை.... அவர் பெயர் காவ்யா சிவசங்கர்.... ஸ்பெல்லிங் பீ என்று சொல்லப்படும் வார்த்தை விளையாட்டில் இவர் 2009 வென்றார்.

ஒபாமாவுடன் அவர் குடும்பத்தோடு இருக்கும் படம்.... கிழே. எவ்வளவு பெருமை பாருங்கள் பெற்றோரின் முகத்தில்!

President Barack Obama on Thursday met with Kavya Shivashankar, left, the 2009 Scripps National Spelling Bee winner, and her family in the Oval Office. Joining Kavya were her sister, Vanya, and parents, Sandy and Mirle Shivashankar.

வாழ்த்துக்கள்.

Monday, June 7, 2010

இந்தியா திரும்புதல்

ஏப்ரல் எட்டு முதல் இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் இருந்தோம்.

நேற்று அதிகாலை வந்தோம்.

மேரிலாண்டில் சில்வர் ஸ்ப்ரிங்க்ஸ் ஏரியா தான். அக்கா வீடு.

குழந்தைகள் பள்ளி விடுமுறை நன்றாக கழித்தார்கள்.

ஜூன் முதல் வாரத்தில், பத்து நாட்கள் ஐந்தாயிரம் மையில்கள் அமெரிக்கா முழுதும் சுற்றியது தான் விசேஷம்.

இன்று பள்ளி சென்றார்கள்.

அடுத்த வருடம் அங்கு செல்வோமா? தெரியலையேப்பா!

இந்தியா இந்தியா தான்!

***

ப்ளாகர் உலகில் தகராறு என்று படித்தேன்.

என்னையும் திவ்யாவையும் வைத்து கிண்டல் செய்த ஒருவன், இப்போது செய்வதை பார்த்தால் சிரிப்பு வருது.

ஒரு வருடமாக ஒருவரை ஒரு பெண், கிண்டல் கேலி பகடிகளால் துன்புறுத்தியதாக தெரிகிறது. அதற்கு அவர் ஒரு பதில் புனைவு போட்டு எடுத்தாராம். இவ்வளவு நாள் தான் ஒருவர் பொறுத்துக்கொள்வார்?

சமரசம், நல்லது நடந்தால் சரி.

இளையராஜாவின் ரசிகன்

பழைய பாடல்கள் கேட்கும் போதெல்லாம்...

இளையராஜாவின் பாடல்கள் தான் நினைவில் நிற்கின்றன.

ரஹ்மான் பாம்பே தவிர உயிரேவில் நிலைத்தார்... பிறகு ஏனோ தெரியலே...

சந்திரபாபுவின் பத்து பாடல்கள் என்றும் நினைவில் நிற்பவை.

T M சௌந்தரராஜன் அவர்கள் பாடல்கள் இணையத்தில் எங்கு கிட்டும்?

I See you have lived many avatars

A note from a reader of my blog... :-)

***

But where in the world are all these countries you lived in?

It would have sufficed to say I am a son of Bharath, not a Marati, Tamilian, etc. I have lived in abroad for most of life and to this day I say I am from Bharat, not New Delhi, till we say this with one mind and one sound - we will never unite. You supposedly foretell futures - are learned, I hope this helps you understand my frustration.No response necessary, just a comment. Thanks

Srikant Aiyar, P.M.P.
 
Be yourself,everyone else is taken.



--
Regards
Ramesh