Tuesday, June 8, 2010

அனாமிகா

சுஜாதா எழுதிய கதை ஒன்று அனாமிகா. அருமையான சிறுகதை, சுனாமியை மையமாக வைத்து எழுதப்பட்டது.

***

இப்போது நியூஸ் அனாமிகா வீரமணி என்ற பெண், அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ ( வார்த்தை எழுத்து தேனீ ? ) 2010 ஆண்டுக்கான பரிசு பெற்றுள்ளார்....



அவர் தமிழர் என்பது கூடுதல் சிறப்பு! ( அமெரிக்கர் )

இந்த வருடம் என் அக்காவின் மகளும் ( கடைசி ) போட்டியிட்டார். முன்னூற்றில் ஒன்று.

No comments: