Monday, June 7, 2010

இளையராஜாவின் ரசிகன்

பழைய பாடல்கள் கேட்கும் போதெல்லாம்...

இளையராஜாவின் பாடல்கள் தான் நினைவில் நிற்கின்றன.

ரஹ்மான் பாம்பே தவிர உயிரேவில் நிலைத்தார்... பிறகு ஏனோ தெரியலே...

சந்திரபாபுவின் பத்து பாடல்கள் என்றும் நினைவில் நிற்பவை.

T M சௌந்தரராஜன் அவர்கள் பாடல்கள் இணையத்தில் எங்கு கிட்டும்?

No comments: