Showing posts with label ரத்த ஆறு. Show all posts
Showing posts with label ரத்த ஆறு. Show all posts

Friday, April 10, 2009

ஒரு கவிதை

கொந்தளிக்கும் கடல்
ஆர்பரிக்கும் காற்று
மவுனத்திர்க்கு விடுதலை
அலெக்சாண்டருக்கு வெற்றி
போரசுக்கு தோல்வி
தனிமையில் சங்கமம்
சயனைடு இல்லை
ரத்த ஆறு ஓடுமா?
ஈழமும் தாயகம்!

***********

புரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.