Friday, April 10, 2009

ஒரு கவிதை

கொந்தளிக்கும் கடல்
ஆர்பரிக்கும் காற்று
மவுனத்திர்க்கு விடுதலை
அலெக்சாண்டருக்கு வெற்றி
போரசுக்கு தோல்வி
தனிமையில் சங்கமம்
சயனைடு இல்லை
ரத்த ஆறு ஓடுமா?
ஈழமும் தாயகம்!

***********

புரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

2 comments:

Vinitha said...

nice kavithai!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்