Tuesday, April 7, 2009

சிதம்பரமும் புஷ்ஷும் ஒன்றா?

இந்த கேள்வி இன்று ஜர்னைல் சிங் சிதம்பரம் மீது ஷு வீசியவுடன் கேட்டது...

சிதம்பரமும் புஷ்ஷும் ஒன்றா?

யார் என்பதில்லை முக்கியம். ஏன்? பி.ஜே.பி ஆள் தான். (நானில்லை)

சிதம்பரம் அவ்வளவு தரக்குறைவு ஆனவரா?

என் தாத்தா சொல்வார், ஒருவர் மீது யாராவது செருப்பு வீசினாலோ அல்லது அடித்தாலோ, அவர் ஆயுள் கணக்கில் அனைத்து பாவமும் அழிந்து போகும்.

அப்போ புஷ் நல்லவர் ஆகிவிட்டாரா?

என்ன சொல்வது தெரியவில்லை!

அடுத்த பிரதம மந்திரி ஆகிறார் சிதம்பரம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

********

ஜர்னைல் சிங்கை பிடித்து செல்லும் பாதுகாப்பு மப்டி ஆட்களிடம் சிதம்பரம் சொன்னது, ஜெண்டிலா இருங்கப்பா ( அடித்தவரை பார்த்து யாராவது இப்படி சொல்லியிருப்பார்களா? )

நல்லவர், நல்ல பண்புள்ளவர். மன்னித்துவிட்டார்.

கேட்ட கேள்விக்கு தக்க பதில் கிடைத்து விட்டது.

ஐந்து பர்சன்ட் வாக்கு வங்கி, நிரம்பிவிட்டது.

இந்த படம் நெட்டில் பார்த்தது..... இவரிடம் யார் போய் சொல்ல, பேசும் பண்பு பற்றி?

No comments: