Friday, April 24, 2009

இலவசம் பிரிடன் கம்பெனியில் 100 ஷேர்கள்

இது நிஜம் என்று நம்பலாம், எனத் தோன்றுது.

ஒரு சோசியல் நெட்வர்க் கம்பனி விளம்பரம், என் நண்பர் விஜய் ப்ளோகில் பார்த்தேன்.

என் ஈமெயில் விவரம் (காசு இல்லை) மட்டும் கொடுத்தேன்.... அவ்வளவு தான்.

அதன் மூலம், இலவசமாக சில ஆயிரம் ஷேர்கள் கிடைத்தன. 2012 வாக்கில் அது ஒன்று கிட்டத்தட்ட ஒரு டாலர் அளவு ஆகுமாம் (நம்பிக்கை தான்). ஆஹா!

நீங்களும் ஷேர்கள் இலவசமாக பெற இங்கே க்ளிக்குங்கள்.

Free 100 shares on me2everyone.com

Thursday, April 23, 2009

தனி நபர் தாக்குதல்

பதிவுலகில் தனி நபர் தாக்குதல் அதிகம் ஆகிவிட்டது என்று நண்பர் வெங்கட் கிருஷ்ணா எழுதுகிறார். உண்மை. மிக மிக உண்மை. ஜாதி மதம் குலம் கோத்திரம் பார்த்து எழுதுவதில்லை பதிவர்கள்.

சில பதிப்பகங்கள் ஜாதி பார்த்து தான் எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது, என்கிறார் ஒரு நண்பர். சரியா தவறா தெரியவில்லை.

சரத்பாபு தேர்தலில் நிற்பது தவறாம். என்ன கொடுமை? :-(

சென்ற தேர்தலில் ஐ.ஐ.டி. கட்சி ஒன்று இருந்ததே. அப்போதே எங்கே போயிற்று இந்த பதிவர்கள் புத்தி?

அய்யா, எழுதுவதற்கு பேனாவும், கி போர்டும் இருந்தால் மட்டும் போதாது. ஒரு நல்லா போதை வேண்டும். உண்மை நிலை வேண்டும். பேச்சு துணிவு வேண்டும்.

********

சில எழுத்தாளர்கள், திருத்தவே முடியாது. அவர்கள் எழுதுவது ஜனரஞ்சகமாக இருப்பதால் தான் (படித்தால் புரியும் விதம், ஆர்வத்தை தூண்டும் நிலைமை) அவர்களுக்கு ஒரு வாசகர் வட்டம் இருக்குது. அதை வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பது போல காசு காசு என வேண்டுவது தேவையற்ற ஒன்று.

கொடுத்தாலும் நன்றி தெரிவிப்பதில்லை.

எழுதுங்கள் , நன்றாக எழுதுங்கள்.

வாழ்த்துக்கள்.

Sunday, April 19, 2009

சோகம்

கண்ணுக்குள்ளே சோகம்
நண்பர்கள் இல்லை
வேலை செய்யும் இடத்தில்
ஏமாற்றும் சிரிப்பும்

இது ஒரு கவர்ச்சி நாடகம்
பார்த்தவர்களுக்கு புரியாது
புரிந்தாலும் தெரியாது
அறிந்தவர்களுக்கும் சாமன்யமில்லை

பவுடர் பூசும் முகமும்
வென்னிரமாக்கும் க்ரீமும்
புருவம் உயர்த்தி பேசுமழகும்
ஒரு நாகரீக நடிகன் ஆகிறான்

கடன் எனும் கந்துவட்டி
அலையன திரண்டு வரும் மக்கள்
வசுலாகுமா கேள்வி சுருங்கும் முகம்
வாங்க சார் லோன் நிச்சயம்!