Showing posts with label புதுசா. Show all posts
Showing posts with label புதுசா. Show all posts

Tuesday, March 10, 2009

என் கவிதை

என் கவிதை ஒன்று கிழே... (பழசு)

மவுனத்தின் படிகளில்
கோபங்கள் தணியும்
வார்த்தைகளின் பிடியில்
அமைதி நிலவும்

*************

இது புதுசு

காற்றினிலே சொல்லும் வார்த்தைகள்
கடலலை போல தவழ்ந்திடும்
உன் நெஞ்சத்தை அடைந்திடும்
உன் கண்ணீர் நெஞ்சினை மூழ்காதவரை!