Tuesday, March 10, 2009

என் கவிதை

என் கவிதை ஒன்று கிழே... (பழசு)

மவுனத்தின் படிகளில்
கோபங்கள் தணியும்
வார்த்தைகளின் பிடியில்
அமைதி நிலவும்

*************

இது புதுசு

காற்றினிலே சொல்லும் வார்த்தைகள்
கடலலை போல தவழ்ந்திடும்
உன் நெஞ்சத்தை அடைந்திடும்
உன் கண்ணீர் நெஞ்சினை மூழ்காதவரை!


4 comments:

Ungalranga said...

//நல்லபடியாக யோசித்து கமண்ட்ஸ் போடுங்கள்! தேவையில்லாமல் கமன்ட் போடுவது தவறு. ஐடி ஆக்ட் படி, தண்டனைக்குரியது. அப்பப்ப வந்துட்டு போங்க!//

இப்படி மெறட்டுனா எப்படி நான் கமெண்ட் போடுறது..?

போங்க.. கமெண்ட் போடுற மூடே போச்சு.. வரேன்...

Ramesh said...

Sorry, what to do, certain guys have bothered me so much - read my old post please.

Also you know about the 19 year old, was called up to SC, on running an Orkut community.

Raju said...

நல்ல கவிதைகள்.

என்னுடைய பதிவிற்கும் வந்திட்டு போங்க.

- Raju

DIVYA said...

கவிதை O.K. Old is gold!