Tuesday, June 8, 2010

அனாமிகா

சுஜாதா எழுதிய கதை ஒன்று அனாமிகா. அருமையான சிறுகதை, சுனாமியை மையமாக வைத்து எழுதப்பட்டது.

***

இப்போது நியூஸ் அனாமிகா வீரமணி என்ற பெண், அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ ( வார்த்தை எழுத்து தேனீ ? ) 2010 ஆண்டுக்கான பரிசு பெற்றுள்ளார்....



அவர் தமிழர் என்பது கூடுதல் சிறப்பு! ( அமெரிக்கர் )

இந்த வருடம் என் அக்காவின் மகளும் ( கடைசி ) போட்டியிட்டார். முன்னூற்றில் ஒன்று.

அமெரிக்காவில் இந்தியா சிறுமி சாதனை

அமெரிக்காவில் இந்தியா சிறுமி சாதனை.... அவர் பெயர் காவ்யா சிவசங்கர்.... ஸ்பெல்லிங் பீ என்று சொல்லப்படும் வார்த்தை விளையாட்டில் இவர் 2009 வென்றார்.

ஒபாமாவுடன் அவர் குடும்பத்தோடு இருக்கும் படம்.... கிழே. எவ்வளவு பெருமை பாருங்கள் பெற்றோரின் முகத்தில்!

President Barack Obama on Thursday met with Kavya Shivashankar, left, the 2009 Scripps National Spelling Bee winner, and her family in the Oval Office. Joining Kavya were her sister, Vanya, and parents, Sandy and Mirle Shivashankar.

வாழ்த்துக்கள்.

Monday, June 7, 2010

இந்தியா திரும்புதல்

ஏப்ரல் எட்டு முதல் இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் இருந்தோம்.

நேற்று அதிகாலை வந்தோம்.

மேரிலாண்டில் சில்வர் ஸ்ப்ரிங்க்ஸ் ஏரியா தான். அக்கா வீடு.

குழந்தைகள் பள்ளி விடுமுறை நன்றாக கழித்தார்கள்.

ஜூன் முதல் வாரத்தில், பத்து நாட்கள் ஐந்தாயிரம் மையில்கள் அமெரிக்கா முழுதும் சுற்றியது தான் விசேஷம்.

இன்று பள்ளி சென்றார்கள்.

அடுத்த வருடம் அங்கு செல்வோமா? தெரியலையேப்பா!

இந்தியா இந்தியா தான்!

***

ப்ளாகர் உலகில் தகராறு என்று படித்தேன்.

என்னையும் திவ்யாவையும் வைத்து கிண்டல் செய்த ஒருவன், இப்போது செய்வதை பார்த்தால் சிரிப்பு வருது.

ஒரு வருடமாக ஒருவரை ஒரு பெண், கிண்டல் கேலி பகடிகளால் துன்புறுத்தியதாக தெரிகிறது. அதற்கு அவர் ஒரு பதில் புனைவு போட்டு எடுத்தாராம். இவ்வளவு நாள் தான் ஒருவர் பொறுத்துக்கொள்வார்?

சமரசம், நல்லது நடந்தால் சரி.

இளையராஜாவின் ரசிகன்

பழைய பாடல்கள் கேட்கும் போதெல்லாம்...

இளையராஜாவின் பாடல்கள் தான் நினைவில் நிற்கின்றன.

ரஹ்மான் பாம்பே தவிர உயிரேவில் நிலைத்தார்... பிறகு ஏனோ தெரியலே...

சந்திரபாபுவின் பத்து பாடல்கள் என்றும் நினைவில் நிற்பவை.

T M சௌந்தரராஜன் அவர்கள் பாடல்கள் இணையத்தில் எங்கு கிட்டும்?

I See you have lived many avatars

A note from a reader of my blog... :-)

***

But where in the world are all these countries you lived in?

It would have sufficed to say I am a son of Bharath, not a Marati, Tamilian, etc. I have lived in abroad for most of life and to this day I say I am from Bharat, not New Delhi, till we say this with one mind and one sound - we will never unite. You supposedly foretell futures - are learned, I hope this helps you understand my frustration.No response necessary, just a comment. Thanks

Srikant Aiyar, P.M.P.
 
Be yourself,everyone else is taken.



--
Regards
Ramesh

Wednesday, April 7, 2010

சானியாவும் சோஹபும்

முகம் தெரியாமல் கல்யாணம் செய்வது எவ்வளவு பாவம்?

சோஹாப் மாலிக் ( பாகிஸ்தான் கிரிக்கெட் வீரன் ) அவர்களை கேளுங்கள்.

ஆயிஷா சித்திக்கிஎன்ற பெண்ணை இன்டர்நெட் செட்டில் பார்த்து ( ? டுபாக்கூர் டிஸ்கோ படமாம் - தங்கை ஆயிஷா ?) பேசி, டெலிபோனில் கல்யாணம் ( நிக்க ) ... என்ன கொடுமை சரவணன் இது.. பெயர் வேறு பெயராம் ( இன்றும் கூட அவர்கள், தங்கையின் பெயரை சொல்லவில்லை - வீட்டில் கூப்பிடுவத ஆயிஷா, வெளியே என்ன?)

ஆக மொத்தம் தங்கையின் படங்களை உபயோகித்து, இன்டர்நெட் மூலம், ஒரு புகழ் பெற்ற வீரனை (? ) ஏமாற்றி கரம் பிடித்து - பணம் பண்ணும் நோக்கு இல்லை என தெரிகிறது... எவ்வளவு பெரிய தப்பு. கஷ்ட காலம்.

நல்லா வேளை டிவோர்ஸ் கொடுத்துவிட்டார். பதினைந்தாயிரம் ரூபாயில், வேலை முடிந்தது. மக்களுக்கு தெரியாத விஷயம் ஒன்று உள்ளது எனில், அது யார் அந்த நிஜ ஆயிஷா ( படத்தில் இருந்தவர் )... படமும் இனி இன்டர்நெட்டில் வெளி வராதாம்.

சானியா மிர்சாவும், சோஹரிப் என்ற லண்டன் வாழ் இந்தியரை ( பாட்டியின் உடல் நிலை கருதி ) நிச்சயம் செய்தார். என்ன காரணம் தெரியல. இப்போ விட்டு விட்டு, சோஹப்பை கல்யாணம் செய்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமை. வாழ்க.




மேலும் மசாலா படிக்க இங்கே கிளிக்குங்கள்.

போப்பும் சர்ச்சையும்

http://i.imgur.com/TnVtX.jpg

சர்ச்சையில் கிறித்துவ மதமும், அதன் மத போதகர்களும்! ( ரோமன் கேதொலிக் - கல்யாணம் செய்யாத பாதிரியார்கள் )

Saturday, March 27, 2010

பெரிய கட்டிடங்களில் வாழ்வோர்

லஞ்சம் இருக்கும் வரை, குறுக்கு வழியில் வேளை நடக்க வேண்டும் என்றிருக்கும் மக்கள் இருக்கும் வரை இந்த மாதிரி - டைம் பாம்ப்களாக இருக்கும் கட்டிடங்கள் ( கல்கத்தா இன்னொரு எச்சரிக்கை ) வாழ்க்கை கஷ்டம் தான். சென்னையில் ரங்கநாதன் தெருவிற்கு ஒரு மிக பெரிய ஆபத்து காத்திருக்கிறது. மக்கள் கூட்டம் மிகுந்த இடங்கள் அனைத்தும் டேஞ்சர் ஜோன் தான்.

அமெரிக்காவில் நான் முதலில் ட்ரைவிங் பழகிய போது - அடுத்த எக்சிட் ரூட் - எப்போது பார்த்து வைத்துக்கொள், பெயருடன் என்பார்கள்... கார் பழுதாகி மாட்டிக்கொண்டால், யாராவது அழைத்தால் சொல்லி, அவர்கள் உதவி செய்ய முடியும்.

பெரிய கட்டடங்களில் வாழ்வோர் அதில் வேலை செய்வோர் கவனமாக இருக்க வேண்டும். வெளியேற வழி, தன்னை காப்பற்றிகொள்ள என்ன வழி என்று பார்க்க வேண்டும். வழியை அடைத்து வைத்திருந்தால், அதனை உடைத்து வையுங்கள். சட்டம் உங்களை ஒன்றும் செய்யாது.

மற்றொரு முக்கிய விஷயம் பயர் ட்ரில் செய்ய வேண்டும். இது பஞ்சு தொழில் இருக்கும் இடம் மட்டுமில்லாமல், மக்கள் வேலை செய்யும் இடத்திலும் செய்ய வேண்டும்.

இதை அனைவருக்கும் பகிருங்கள்.

***

இதையும் படியுங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்

Tuesday, March 16, 2010

Happy Ugadi / Gudipadwa

Happy Ugadi / Gudi Padwa

cid:image001.gif@01CAC453.39D91C60 cid:image002.jpg@01CAC453.39D91C60cid:image006.jpg@01CAC453.39D91C60

 

 


--
Regards
Ramesh & Family

Thursday, March 4, 2010

அவதார் பையன் படம்



நல்லா இருக்கு இல்லே?

ஒழுக்கம்

கம்யுனிஸ்டு ப்ளாகர் ஒருவர் பதிவை படித்து ஒரு கமன்ட் போட்டேன்.

அவர் அனுபவித்து எழுதியதை பார்த்தால் - ஒழுக்கசீலர்கள் அவர் கட்சிக்காரர்கள் என தெரிகிறது! :-)

கல்கத்தாவில் பிறந்த வளர்ந்த நான், கம்யுனிச்டுக்களை பற்றி நன்கு அறிவேன்.

சங்கம், செயலாளர் என்ற பதவியில் ஒட்டிக்கொண்டு, அப்படியே தலைவர், முடிந்தால் எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரி என காசுக்கு ஆசைப்படும் ஆட்களையும் தெரியும். மறைந்த அஜீத் பாஞ்சா மாதிரி ( குடும்ப நண்பர் ) பதிவிக்காக எதை வேண்டுமானாலும் செய்பவர்களையும் தெரியும்.

சங்கம் என்று உழைத்து விட்டு, தனி மனித ஒழுக்கம் இல்லாமல் தற்கொலை செய்துக்கொண்ட ஆட்களையும் தெரியும்.

சங்கம் அமைத்துக்கொண்டு வேலை செய்பவர்களையும் ( கொடுக்கப்பட்ட எட்டு மணி நேரம் ) வேலை செய்ய வைக்காமல் ) அவர்கள் நலனுக்காக மற்றவர்கள் துன்புறுத்தும் ஆட்களையும் தெரியும்.

மதுரையில் எம்.பி ஆக இருந்த மறைந்த ஒரு கம்யுனிஸ்டு என்னை தேடி ஒரு முறை வந்திருந்தார். சிபாரிசு செய்ய. கான்றேக்டுக்காக. என்ன கொடுமை அய்யா? என் கொள்கைக்காக நான் முடியாது என்றவுடன், தூக்கியடிக்கபட்டேன். ஆளுங்கட்சி உபயம்!

அவர்களை பற்றி நீங்கள் எழுத விழைகிறேன்.

Wednesday, March 3, 2010

தமிழ்மகன் பதில் சொல்லுங்கள்

தமிழ்மகன், ராகசுதா நித்யானந்தரை பற்றி உங்களிடம் ஒன்றுமே சொல்லவில்லையா? அவர் பின்புலம் ( அரசியல், பிசினஸ் ) போன்றவற்றை பற்றி எழுதுங்களேன்! வாழ்க்கை அப்படிதானா?

பதில் சொல்லுங்கள்!

***

Best written

http://www.vinavu.com/2010/03/03/charu-nithya-kumudam/

Wednesday, January 27, 2010

இன்வெஸ்ட்மென்ட்

ஸ்டாக் மார்க்கட்டில் ( பங்கு வணிகம் ) பணம் போட்டு பணம் எடுப்பது மிகவும் கஷ்டமான வேலை. எவன் எங்கு புள்ளி வைத்து விளையாடுகிறான் என்று தெரியாது!

பி.பி எகிறுது!

கடந்த ஒன்றரை வருடங்களாக, சில டிவி சேனல்களை நம்பி சில பங்குகளில் ( லட்சக்கணக்கில் ) பணம் போட்டு, இரு முறை ஆக பெருகியுள்ளது. என் ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் முடங்கிய நிலையில் இது ஒரு வரப்ரசாதம். நன்றி இறைவா!

இன்டர்நெட்டில் சில பேர், அறிவுரை கூறுகிறார்கள் ... அவர்களை நம்பி யாரும் பணம் போட வேண்டாம். டிப்ஸ் எல்லாம் வேஸ்ட்.

பி ரோமன் இன் ரோம் என்பார்கள்.

அது போல டிவி சேனல்களில் சொல்வது தான் ஏறுகிறது!

கரக்ட் சமயத்தில் விற்கவும்.

குறைந்த பட்சம் ஐந்தாயிரம் ரூபாய்கள் ஒரு ஸ்டாக்கில் போடவும்.

ஒவ்வொரு பத்து பர்சண்டில் ( அதிகம் ) பணம் - லாபத்தை எடுத்து விடவும்... வேறு எப். டி மாதிரி போடவும். நஷ்டம் இருபது பர்சன்ட் வரை பாருங்கள். அப்புறம் அந்தப பங்கு விற்று போடவும்!

கடந்த ஐந்து நாட்களாக இறங்கியுள்ளது. வாங்குவதற்கு நாளை நல்ல நாள்! ஆப்சன்ஸ் எக்ஸ்பைரி. இருக்கும் பணத்தை, சில ஐ. டி. சில கனரக ( ஹெவி மெட்டல்ஸ் ) பங்கில் போடலாம்....

என் அனுபவம். உங்கள் ரிஸ்க். முயற்சி செய்யவும். ஆனால் கவனமாக டிவி பாருங்கள்.

வெற்றி உங்களுது.

Friday, January 1, 2010

Happy 2010




Happy New Year!