Sunday, January 11, 2009

மன்னிப்பு கோருகிறேன்

இந்த பதிவு யாருக்கும் நான் மன்னிப்பு கேட்பதற்கு அல்ல. விவரம் கொடுக்க. ஹி ஹி. இதெல்லாம் பொது வாழ்க்கையிலே சகஜமுங்க. என் பக்கம் தான் நியாயம் இருக்குங்க.

அந்த எழுத்தாளர் எனக்கு ஒரு கமன்ட் போட்டிருந்தார், அதை நான் வெளியிடவில்லை. காரணம் உண்டு.... அவரே தேடி அந்த கதை கண்டுபிடித்தார்! இன்டக்ஸ் மூலம். வெரி சிம்பிள்.

//நீங்கள் குறிப்பிடுவது இந்த கதையா? நான் காப்பியடித்ததாய் சொல்லப்படுவது எது என்று சொல்லுங்கள். //

ஒரு ருபாய் கதை

என் கதையை, படியுங்கள்.... ரசியுங்கள்...

மூன்று மாதங்கள் கழித்து தன்னை வலையுலகில் மார்கெட்டிங் செய்துக்கொள்ள ஒரு வாய்ப்பு போல? நான் காபியடிததாக சொல்லவில்லையே!

பதிவுபோதை ஐயாவின் கதையை நான் காப்பியடித்தேனா?

அவருடைய கதை இது...

அட்மிஷன்- கல்கி தீபாவளி சிறப்பிதழ்

அதில் நான் தான் முதல் கமண்ட்ஸ் போட்டுள்ளேன். என் கதைகள் மாதிரி உள்ளது என்று.... கிழே பாருங்கள்....

//
Hi Nice Story!

I reminds me of multiple stories that I have written in my blog over the last 2 months.

Appreciate your inputs on them!

Regards
Ramesh

4:39 AM//

நான் reminds me என்று சொன்னது , காப்பி அடித்ததாக சொல்லவில்லை, ஞாபகம் ஓடுகிறது. ஒரே மாதிரி இருக்கிறது, என்றும் கொள்ளலாம். காப்பி அடித்ததாக அவராக கற்பனை செய்துக்கொண்டு எழுதினால், அதற்கு நான் பொறுப்பல்ல. இண்டேர்ணலைஸ் பற்றி அவர் தெரிந்துகொண்டு எழுதியிருந்தால் நலம்.

அவரும் அதை படித்ததற்கு அறிகுறியாக, பப்ளிஸ் செய்துவிட்டு, இதை கேட்டார்.

//ரமேஷ், லிங்க் கொடுங்க. உங்க கதைகளைப் படித்துவிட்டு சொல்கிறேன்.//

நானும், எனது பதிவுபோதை ப்லோக் URL கொடுத்தேன். என் ப்லோக் ப்ரோபையில் மூலம் இமெயில் தெரிந்து மெயில் செய்திருக்கலாம். அதை அவர் பப்ளிஸ் செய்யவில்லை. காரணமும் சொல்லவில்லை. என்னிடம் அந்த கமன்ட்சின் காப்பியும் இல்லை. இண்டேர்ணலைஸ் டாபிக் வந்த் போது இதை வைத்து தான் என் உரையாடல் திவ்யாவுடன் அமைந்தது. அது திவ்யா அவருடைய பதிவில் வெளியிட்டு விட்டார். அதை இந்தியன் என்பவர் சிண்டு முடித்து விட்டார்.

இருவருக்கும் ஒரே கரு - கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறுவது! இதை யார் வேண்டுமானாலும் இண்டேர்ணலைஸ் செய்யலாம். அகில உலக காபிரைட் எனக்கில்லை. யார் வேண்டுமானாலும் எழுதலாம். என் கதை மாதிரி என்றும் சொல்லெலாம்.

அப்புறம் அவர் எழுதுறார்,

//ஓரே ஒரு வார்த்தை ஏம்மா, எங்கதையை சுட்டே / திருடினே/ காப்பியடிச்சேன்னு என்னிடமே நேரா கேட்காமல், நீங்க ரெண்டு பேரும் சிரிச்சிருக்கீங்க. இப்ப பாருங்க, எனக்கு சிரிப்பே வரலை :-)//

அது தான் நான் போட்ட கமன்ட் வடிவில் அவர் கதையிலே முதலா உட்கார்ந்திருக்கே. எங்கே பொய் மூஞ்சி வச்சுக்குவீங்க இப்போ? நான் ரொம்ப சீரியஸ் ஆக கேட்குறேன். சிரிப்பு வரலே.

இண்டேர்ணலைஸ் செய்து எழுதி காவ்யா விஸ்வநாதன் (ஹார்வர்ட்) நன்றாக பட்டுள்ளார்.

நானும் அவருடைய ப்லோக் போஸ்டில் கமண்ட்ஸ் போட்டுள்ளேன்.

***

ரொம்ப அருமையாக எழுதியுள்ளீர். என் மெய் சிலிர்க்கிறது. நன்றிகள். வாழ்த்துக்கள்.

//வாசித்துப் பார்த்தால், அழகு தமிழில் இது அல்லவா இலக்கியம் என்று மெய்சிலிர்த்துப் போனேன். //

மராட்டி தாய்மொழி ஆளான நான், தமிழில் எழுதி ஒருவரிடம் பாராட்டு பெறுவது, கோடி புண்ணியம். மராட்டியர்களை அவமதித்ததாக நான் எடுத்துக்கொள்ளவில்லை.

நான் சம்பாரித்த பல கோடிகளை விட, இந்த வாழ்த்து அருமை. ஸுபர்!

இதற்க்கு நான் என்றேன்டும் கடமை பட்டுள்ளேன்.

மேலும், எனது அருமை நண்பி திவ்யாவுடன் ப்ரைவேட்டாக உரையாடியது, அவருடைய...Anecdote on Perceptions பதிவில் கோடிட்டு காட்டியிருந்தார்.

//My best friend Ramesh's Tamil story with a title One Rupee, was plagiarized (internalized) by someone called Ramachandran Usha, and even got published in a magazine. We laughed about it. She or He would have made few hundred rupees and people would have forgotten about it.//

அந்த உரையாடலுக்காக திவ்யாவிடம் நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன். பொது வாழ்க்கைக்கு அது தேவை இல்லை. அறிஞ்சர்கள் தான் தனி மனித உரையாடலை எழுதலாம். அதை எடுக்குமாறு திவ்யா அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது அந்த பதிவு நீக்கப்பட்டு உள்ளது. மீண்டும் நன்றிகள் திவ்யா.

சரி இப்போது என்னை குறிப்பிட்டு அந்த எழுத்தாளர் எழுதிய பதிவு நீக்கப்பட்டால், நான் இந்த பதிவை நீக்குவேன். சரியா?

*******

ராமசந்திரன் உஷா அவர்கள், இண்டேர்ணலைஸ் பற்றி நக்கலாக அவரே தாக்கம் பற்றி எழுதியுள்ளார். அருமையான வரிகள். அசோகமித்திரன் கூட இப்படி எழுதியிருக்க முடியாது.

//படிச்சிட்டு அப்படியே பக்குன்னு ஆயிடுச்சு. என்ன கதை? அப்படி நம்மை இம்ப்ரஸ் செய்து, தாக்கத்தைத் தந்து மனசுல ஆழமா பதிஞ்சிப் போச்சா அல்லது புத்திசாலிகள் ஓரேமாதிரி சிந்திப்பார்களே என்பார்களே, அப்படி ஏதாவது நடந்துச்சா ? புத்திசாலியா கொஞ்சம் ஓவரா இல்லே - அட என்னை சொன்னேங்க- என்று மன்சாட்சி நக்கல் அடித்தது.//

*******

திவ்யாவும் தன்னுடைய புதிய பதிவில், இண்டேர்ணலைஸ் பற்றி எழுதியுள்ளார்.

இங்கே பாருங்கள்... ஒரு கதை

//அப்புறம் internalize என்றால் கதையின் கருவை எடுத்து, மெருகேற்றுவது!//

*************

மேலும் , என்ன கமண்ட்ஸ் போட்டாலும், தயவு செய்து, கமண்ட்ஸ் பாக்ஸ் மேலே நான் சொல்லியுள்ள... "நல்லபடியாக யோசித்து கமண்ட்ஸ் போடுங்கள்! தேவையில்லாமல் கமன்ட் போடுவது தவறு. ஐடி ஆக்ட் படி, தண்டனைக்குரியது. அப்பப்ப வந்துட்டு போங்க!" வாசகம் படிக்கவும். இஷ்டமிருந்தால் தான் பப்ளிஷ் செய்வேன்!

20 comments:

SurveySan said...

So, yaarum yaarayum paathu copy adikkala. avvalavudhaane matteru?

hope your friend learnt a lesson from all this - think twice before naming names and accusing people in public ;)

all in the game, idhuvum kadandhu pogattum.

Ramesh said...

Thanks. The point is this is a nothing issue of selective amnesia, without replying to me first, on me raising the question, as a first comment.

Can't he or she, have clicked the profile and seen my blog and found the story?

I hope துளசி கோபால், மாதவராஜ், வல்லிசிம்ஹன் , கீதா சாம்பசிவம் , இராம்/Raam , Radha Sriram understand this, before commenting on others!

dondu(#11168674346665545885) said...

ரெண்டு கதைகளுக்குள்ள என்ன ஒத்துமை இருக்குன்னு சொல்லறீங்க, புரியல்லியே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Vijayashankar said...

Ramesh I think you have done the correct thing by pointing out on the very first day when that authors story came in!

The case of personal vilification is unacceptable!

I think that author has resorted to a method, where in s/he can gain popularity, selectively forgetting your first comment.

I hope that author removes that blog!

Ramesh said...

ஒத்துமை இருவருக்கும் ஒரே கரு - கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறுவது! இதை யார் வேண்டுமானாலும் இண்டேர்ணலைஸ் செய்யலாம்.

Inspiration is the point here!

நான் போட்ட கமன்டை மறந்து விட்டு, அவரிடம் நான் முதலில் கேட்கவில்லை என்று, என்னை திட்டி எழுதுவது, ஒரு லிபல்.

I think she should remove the post.

I wish I was in UK right now!

May be the author himself or herself, posted a comment in her blog as 'Indian' about Divya's blog, to gain mileage? Just a question based on a pointer from a Luckylook post on marketing.

I am looking at some legal remedy, unless Indian comes out clean. An email apology would do!

Vinitha said...

கமன்டுகளை படிப்பது சுவாரசியமாக உள்ளது.

திவ்யாவின் பதிலடிகள் அருமை. அவரின் பதிவில் உள்ள திடம், காரம் அமெரிக்காவின் கொள்கை வெறி போல உள்ளது.

ரமேஷ், நீங்கள் எதற்கு தலை தாழ்த்த வேண்டும்? உங்கள் முதல் கமன்டை அவர் (உஷா ராமசந்திரன்) ஏற்றுக்கொண்டு பின் மறந்தால், நியாயம் உங்கள் பக்கம் தான்.

அவர் தன் பதிவில் உள்ள தமாஸ் கமன்ட்களை நீக்குவாரா? உங்களை திட்டி எழுதிய பதிவை எடுத்துவிடுவாரா?

ஜாஃபர் said...

//all in the game, idhuvum kadandhu pogattum.//

ரிப்பீட்டே :-)))

dondu(#11168674346665545885) said...

// "நல்லபடியாக யோசித்து கமண்ட்ஸ் போடுங்கள்! தேவையில்லாமல் கமன்ட் போடுவது தவறு. ஐடி ஆக்ட் படி, தண்டனைக்குரியது. அப்பப்ப வந்துட்டு போங்க!" வாசகம் படிக்கவும். இஷ்டமிருந்தால் தான் பப்ளிஷ் செய்வேன்!//
இதை நீங்கள் ஞாபகம் வைத்து கொண்டது மாதிரி தெரியவில்லையே. இரு கதைகளுக்கும் என்ன சம்பந்தம் என நான் கேட்டதற்கும் பதில் இல்லை. நீங்களும் உங்கள் நண்பியும் சேட் செய்தபோது திருமதி ராமசந்திரன் உஷா காப்பியடித்து சில நூறு ரூபாய்கள் சம்பாதித்திருப்பார் என பேசியது பொறுப்பற்றதனத்தின் உச்சக்கட்டம். அதையும் பதிவாக திவ்யா போட்டது பொறுப்பற்றதனத்துக்கு மேலும் மெருகூட்டுகிறது.

பை தி வே ராமச்சந்திரன் உஷா என்பவர் பெண்தான். He or she எல்லாம் வேண்டாமே.

உஷாவுக்கு நீங்கள் கொடுத்த கமெண்டில் அவரது கதை உங்கள் கதையின் கருவைப் போலிருக்கிறது என்றீர்கள். அவரும் மரியாதைக்கு உங்களிடம் சுட்டி கேட்டார். அதற்கு உங்கள் வலைப்பூவின் சுட்டி தந்ததாகக் கூறியிருக்கிறீர்கள். அவர் அதற்கு மேல அதை படித்தாரா இல்லையா என்பது இங்கு தேவையில்லாத விஷயம்.

உங்கள் சோகால்ட் கதைக்கரு என்னவென்று பார்த்தால் தன் உழைப்பால் முன்னேறியவன் கதை என்று சிரிக்காமல் கூறுகிறீர்கள். இதற்கு ஏதேனும் காப்பிரைட் வைத்துள்ளீர்களா என்ன?

மன்னிப்பு கேட்கிறேன் பேர்வழி என நீங்களும் திவ்யாவும் இன்னும் அதிக காமெடி செய்கிறீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Ramesh said...

Thanks டோண்டு ராகவன்!

Divya has removed the name reference! Haven't you checked on that?

DIVYA said...

Thanks for the post & link.

Note - I have removed the name reference in my post in Anecdote on Perceptions

If Ramachandran Usha removes her derogatory post referring to my blog, all related posts/comments of mine, would be cleared with any references.

Ramesh said...

Damage is done for me. Despicable Tamil blog world, may be. There are very good gems around.

Requoting...

//The point is, this is a nothing issue of selective amnesia, without replying to me first, on me raising the question, as a first comment.//

That was the contention for her post, on cribs.

Now the blog post must go.

கல்வெட்டு said...

ரமேஷ்,

கதைகள் படிப்பதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்றாலும், பதிவு எழுத்துகள் மூலம் நான் அறிந்த வரை 'உஷா' சில நூறு ரூபாய்களுக்காக(அல்லது எவ்வளவு ரூபாய்க்காகவும்) அடுத்தவர் உழைப்பை அபகரிப்பவர் அல்ல.

**

உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் இடையே நடந்தது தனிப்பட்ட உரையாடலாக இருந்தாலும், இப்படியெல்லாம் பேசுவீர்கள் என்று தெரியவரும் போது வருத்தமாகத்தான் உள்ளது.

**

நீங்க சொல்றது.....
//நானும், எனது பதிவுபோதை ப்லோக் URL கொடுத்தேன். என் ப்லோக் ப்ரோபையில் மூலம் இமெயில் தெரிந்து மெயில் செய்திருக்கலாம். //

//Can't he or she, have clicked the profile and seen my blog and found the story?//

நீங்கள் செய்வது..

//ராமசந்திரன் உஷா (ஆணா? பெண்ணா?) //

இந்த ஆண் பெண் கேள்வியை எழுதும் முன் நீங்களும் அவரின் ப்ரோபல் பார்த்து இருக்கலாம் அல்லவா?

http://www.blogger.com/profile/00988547166819931579

ramachandranusha(உஷா)

* Gender: Female
* Location: India

*****

dondu(#11168674346665545885) said...

//Divya has removed the name reference! Haven't you checked on that?//
பார்த்தேன். உஷாதான் அது என்பது எங்கள் எல்லோருக்கும் இப்போது தெரியுமே. வெறும் பெயரை எடுத்துவிட்டால் அவர் உங்கள் கதையை காப்பி அடித்து சில நூறுரூபாய்கள் சம்பாதித்தார் என அவதூறாக எழுதியது மறந்து விடுமா? ஒருவன் போராடி முன்னுக்கு வருகிறான் என்பது உங்கள் காப்பிரைட்டில் உள்ளதா?

உண்மை கூறப்போனால் உஷாவின் கதையில் முன்னுக்கு வந்தவர் இன்னொருவர் முன்னுக்கு வர உதவி செய்கிறார். ரிசர்வேஷனில் கிரீமி லேயரை எதிர்க்கிறது அக்கதை. இன்னும் பல விஷயங்களைக் கூறலாம்.

நீங்கள் யாரிடமாவது கோபம் கொள்ள வேண்டுமென்றால் உங்கள் நண்பர் வித்யாவிடம்தான் கொள்ள வேண்டும். நீங்கள் இரண்டுபேர் சேட் செய்ததை அவர்தான் வெளிச்சம் போட்டு பதிவில் எழுதினார்.

பை தி வே அவர் எனது ஒரு பின்னூட்டத்தை போட மறுத்துள்ளார். அதை நான் உஷா அவர்கள் பதிவிலும் பின்னூட்டமாக போட்டிருக்கிறேன். நீங்களே அதை படித்து பாருங்கள். அதை இங்கேயும் தந்துள்ளேன்.

“Come on Divya and Ramesh. The two stories have nothing in common. What is more, Usha's story precedes Ramesh's.

I read both the stories and do not see anything similar.

The plot involving coming up by hard work is definitely not Ramesh's sole copyright. Both you and Ramesh went on to suggest that she not only copied but made a few hundreds of Rupees. This is clear libel.

Yet you and Ramesh seem to take offence here, which is not at all warranted.

By the way you say "plagiarized (internalized)". They are not the same either.

//ரமேஷ், இனிமேல், இந்த தமிழ் எழுத்தாளர்கள் பற்றி என்னிடம் பேசும் போது, அவர்களே தவறு செய்திருந்தாலும், அவர்களின் அனுமதி பெற்று, என்னிடம் பேசவும். நன்றி.//
This remark is quite uncalled for and borders on unrepentant arrogance”.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Indian said...

OMG.
Lots of water has flown under the bridge since my comment in Usha's post.

Well, let me just clarify that I'm not Ramachandran Usha.
Please refer to various comments I've posted in Divya's blogs much earlier to this incident.

I'm a regular visitor to Tamil blogs for many years. I've read Ms.Usha's blogs for the past few years through Thamizhmanam.

When I read about your private conversation in Divya's blog, I thought it needs Usha's attention to set records straight. Hence my comment in her post.

Nothing more to add.

Vinitha said...

Divya அந்த சம்பந்தப்பட்ட பதிவின் வாசகங்களை எடுத்து விட்டார். நல்ல விஷயம். நீங்களும் எடுத்து விடுங்கள் ப்ளீஸ். நன்றிகள்.

அந்த எழுத்தாளர், இன்னும் உங்கள் பெயரை அவர் ப்ளோகில் எடுக்கவில்லை.

அவர் அக்டோபர் 16 போட்ட பதிவிற்கு, ரமேஷ் எழுதிய முதல் கமன்டை மறந்து, ஜனவரி பத்து அன்று, 86 நாட்கள் கழித்து பதிவு போட்டது அவர் எதோ ஒரு உள் அர்த்தம் வைத்து எழுதியதாக தோன்றுகிறது.

இது என்னவோ பிரபலம் அவர் ஆக கண்டுபிடித்த வழி என தோன்றுகிறது.

Ramesh said...

Thanks all for comments. I have cleaned up my posts with any name references.

Dear கல்வெட்டு if you see my own profile, there is no Gender specified. Still people know it by name.

Also, the author in contention, has a male name in the front. Hence the confusion. Sorry!

Like most Tamil writers, who might have a pen name, I thought the person could be a male? Now it is clear.

செல்வராஜ் said...

I posted on his blog, I hope he publishes it.

==================================

நீங்கள் செய்தது நியாயம் கிடையாது. ரமேஷ் தான் உங்கள் கதையில் முதலில் கமன்ட் போட்டுள்ளார்.

அவர் பதிவுலும் சொல்லியுள்ளார்.

//அதில் நான் தான் முதல் கமண்ட்ஸ் போட்டுள்ளேன். என் கதைகள் மாதிரி உள்ளது என்று.... கிழே பாருங்கள்....

//
Hi Nice Story!

I reminds me of multiple stories that I have written in my blog over the last 2 months.

Appreciate your inputs on them!

Regards
Ramesh

4:39 AM//
நான் reminds me என்று சொன்னது , காப்பி அடித்ததாக சொல்லவில்லை, ஞாபகம் ஓடுகிறது. ஒரே மாதிரி இருக்கிறது, என்றும் கொள்ளலாம்.//

இந்த பதிவின் நோக்கம், அவர் உங்களிடம் கேட்கவில்லை என்பதால் தானே?

இப்போது தான் தெரிந்துவிட்டதே, நீங்கள் தான் மறந்துவிட்டீர்கள் என்று. இது என்ன விளையாட்டு?

நீங்கள் சுட்டி காட்டியிருக்கும், ஆங்கில பதிவு, திவ்யா எழுதியது இப்போது இல்லை.

SPIDEY said...

ஐயா நீங்க தான் தனிப்பட்ட உரையாடல் அப்படின்னு சொல்லிட்டீங்களே பின்ன அத எதுக்கு பொது வாழ்க்கைக்கு கொண்டு வரிங்க?

Indian said...

Buddy,

I hope you really know the meaning of "சிண்டு முடித்து விட்டார்".

Ramesh said...

சிண்டு முடித்து விட்டார் = போட்டு கொடுத்தல்!

;-)

You did that, isnt it (from Divya's blog)?

BTW, Ramachandran knew the very first day, I posted a comment on his story!

Cheers Dude!