Thursday, October 30, 2008

சோகம்

நேற்று குழந்தைகள், ஸ்கூல் செல்ல கஷ்டப்பட்டார்கள்.

மூன்று நாட்கள் சென்னையில்.

அதிகம் செல்லம்.

நல்ல கவனிப்பு.

இப்போது சோகம். குழந்தைகள் எல்லாம் இப்படித்தான்.

நானும் கல்கத்தாவில், எப்போதும் இப்படித்தான், சிறு வயதில்....

No comments: