நேற்று குழந்தைகள், ஸ்கூல் செல்ல கஷ்டப்பட்டார்கள்.
மூன்று நாட்கள் சென்னையில்.
அதிகம் செல்லம்.
நல்ல கவனிப்பு.
இப்போது சோகம். குழந்தைகள் எல்லாம் இப்படித்தான்.
நானும் கல்கத்தாவில், எப்போதும் இப்படித்தான், சிறு வயதில்....
தயங்கியிருப்பவர் அகவயமானவரா என்ன?
12 hours ago



No comments:
Post a Comment