Friday, October 31, 2008

சௌக்கியமா

சௌக்கியமா என்று கேட்பது ஒரு வாடிக்கை சென்னையில்.

நிறைய நண்பர்கள்.

ஆனாலும் குசும்பர்கள் அதிகம். என் நண்பர் ஸ்டாலினிடம் எக்ஸ்செகூடிவ்! நிலைமையை பாருங்கள்....

என்னப்பா நீ, பெங்களூர் வாசி. ஏசி மாதிரி இருக்கும்.

அவர்களுக்கு எங்கள் நிலைமை எப்படி தெரியும்?

வேலை பளு அதிகம். ரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி. குஜராத்திகள், கோடிகள் கொட்டுகிறார்கள். தீபாவளி முடிந்துவிட்டால் போதும்!

தந்தேராஸ். தனங்கள் வரும் வாரம்.

No comments: