அதிசயம் ஆனால் உண்மை, முன்னூறாவது பதிவு!
ஒரு சில நல்ல பதிவுகள், மற்றும் கதைகள், கவிதைகள், மற்றும் விமர்சனங்கள் எழுதியுள்ளேன்.
பத்திரிக்கைகளில் எழுதுவது எனக்கு விருப்பம் இல்லை. சினிமா சம்பந்த பட்ட விஷயங்கள் தான் பிடிக்கும். லிவிங் இன் அன்ரியல் வேர்ல்ட்.
கான்சன்டிரேசன் ஜாஸ்தி வேண்டும்.
அப்புறம் ஆட்டு புழுக்கை என்பது அஜஷக்ருத் என்கிறன, ஆரிய புராணங்கள்!
மருந்துங்க! ஆட்டின் மலம்.. சாணிங்க! ;-) (சென்னையில், சில சினிமா போஸ்டர்கள் மீது தாம்பரம் சைட் அடித்திருப்பார்கள்)
மாட்டின் சாணி, மெழுக பயன் படுகிறது, நான் பார்த்த சில கிராமங்களில். கோவை, பொள்ளாச்சியில், வழக்கம் உள்ளது. பச்சை கலர் போட்டு மெழுகுவார்கள். நோய் நிவாரணி...
யானையின் சாணி, அர்த்ரைடிஸ் நோய் குணம் ஆக பூச வேண்டும் என்கிறார்கள்.
சாணி பற்றி எழுதும் போது, எனக்கு மனித மூத்திரம் நினைவுக்கு வருகிறது... மொரார்ஜி தேசாய், நிலக்கடலை ஊற போட்டு (காலையில் வரும் தன் முதல் மூத்திரம்) சாப்பிடுவாராம்... அதிக நாள் வாழ்ந்த ஒரு சக்தி கொடுத்தா?
நாளைக்கு ஒரு ஆட்டு புழுக்கை... சீ... கவிதை எழுதனும். (சென்னையிலிருந்து!)
Sunday, October 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Congrats!
Wishing the family Happy Diwali!
தீபாவளி வாழ்த்துக்கள் !
Post a Comment