Sunday, October 26, 2008

கவிதை உறங்கும் நேரம்

விடியாத இரவுகளின் கரிசனங்கள்
விடிந்த பின் தீராதா
முடியாத வேலைகளின் அலைச்சல்கள்
முடிந்த பின் தீராதா

உறங்காமல் இருபவனுக்கு மனக்கவலைகள்
மனம் ஆகிறது பட்டாம்பூச்சி
இது உறங்கும் நேரம்
சொல்கிறது மின்மினிப்பூச்சி

5 comments:

அன்புடன் அருணா said...

//மனம் ஆகிறது பட்டாம்பூச்சி
இது உறங்கும் நேரம்
சொல்கிறது மின்மினிப்பூச்சி//

இந்தப் பூச்சிகள் ரொம்ப அழகு..
அன்புடன் அருணா

Ramesh said...

Thanks! '-)

Anonymous said...

ரொம்ப அழகு பூச்சி!

Vinitha said...

அழகு! கவிதை உறங்கும் நேரம்!

மாதவராஜ் said...

தீபாவளி வாழ்த்துக்கள் !