உயிர் பிச்சை கெட்ட ஒருவர் மீண்டும் நினைவுக்கு வருகிறார்.
இது நடந்தது, குஜராத்தில். பல வருன்டங்கள் ஆனது...
மீண்டும் பஸ் கடத்தல் ரூபம்... மும்பை... ராஜ் தாக்கரே எதிர்ப்பு.
லாலு சொல்கிறார்... ரயில்கள் ரத்து செய்வோம்.
மகாராஷ்ட்ரா கவர்மன்ட் சொல்வது.. அவர் மன நலம் தவறியவர்!
ஜன்னல் சீட் கிடைக்காததால், நாட்டு துப்பாக்கி எடுத்து சுட்டாராம்... அதனால் திருப்பி சுட்டு கொன்றார்களாம். மூன்று லச்சம் வேறு கொடுக்கிறார்கள்.
என்னையா நடக்குது இங்கே?
நூலகம்- அறிவும் அதிகாரமும்
15 hours ago
No comments:
Post a Comment