Saturday, October 25, 2008

பதிவுலகில் எழுபத்தைந்து நாட்கள்

இன்றுடன் நான் பதிவுலகில் எழுபத்தைந்து நாட்கள் பதிவுபோதை மூலம் கடந்துள்ளேன். (சினிமாக்காரன் உள்ளே இருந்து குதிக்கிறான், சாதனை என்று!)

பதிவுலகில் மூழ்கி, பழம் தின்று கோட்டை போட்டவர்கள் இருக்கிறார்கள், நான் எல்லாம் அவர்கள் முன்னாள் சும்மா!

பதினைந்தாயிரம் வாசகர் படிப்பு என்றும் சொல்ல ஆசை தான். ஆனால் பெரிய விஷயம் கிடையாது. சரக்கிருந்தால், தேடி வரும்.

















வாசகர்களுக்கு நன்றிகள். என்னுள் இருக்கும் எழுத்தாளர், நிறைய வாசகர்கள் கேட்கிறார்.

அப்புறம் ஒருவர் என்னிடம் கேட்டார், இந்த பரிசல்காரனும் பதிவுபோதையும் போஸ்டுக்கு பிறகு எப்படி இருக்கு அலெக்சா ராங் என்று... இது முடிவுகள்... (சனிக்கிழமைங்க, டின்னெர் ரெடி ஆகுரவரைக்கும் கொஞ்சம் ...)



எட்டு நாட்களில் நாற்பது பதிவுகள், மூன்றாயிரம் வாசகர்கள் (பக்கங்கள்) படித்தனர், அப்புறம் இந்திய, மலேசிய, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் படிப்பது நல்ல ரீச்.

நன்றி நன்றி.