Wednesday, October 22, 2008

ராஜ் தாக்கரே ஒரு மடையன்

ராஜ் தாக்கரே ஒரு மடையன் , எனக்கு ஒரு வகையில் சொந்தக்காரன் கூட.

மகாராஷ்டிரா நவ நிர்மான் சென என்ற கட்சி அமைப்பு நடத்தும் ஒரு பயங்கரவாதி.

நாங்கள் மராட்டிகள், அதை கேட்டோமா? என்னத்தை நவ நிர்மான் செய்ய போகிறான்! புனே மாநகராட்சி தேர்தலில், சரத் பவாரிடம் கையுட்டு வாங்கி வோட்டு போட்ட கட்சி தானே அது?

போலிஸ் நல்லது செய்துள்ளார்கள், ரொம்ப காலம் கழித்து!

அனைவரும் பயந்து, வீட்டிற்க்கு வெளியே போவதில்லை. ஸ்கூல்கள் பயந்து லீவு விடுகிறார்கள். பத்தி கடைகள் மூடிவிட்டன.

இது நாட்டுக்கு நல்லது இல்லை. ஒருவர், மற்றவர்களுக்கு விட்டு கொடுப்பது அழகு. சரி யு.பி. பீகார் ஆட்கள் வந்து பரீட்சை எழுதினால், இந்த நாய்களுக்கு எங்கே சொரிகிறது? படிக்க வேண்டியது தானே. படிக்காதவர்கள், வேலை இல்லாமல் கல்லை கையில் எடுப்பது அழகா?

கலெக்டர்கள் என்ன செய்கிறார்கள்?

தவறு செய்யும் கலகக்காரர்களை, காலில் சுட ஆர்டர் போட வேண்டாமா? நான் மகாராஷ்டிரா கேடர் வாங்கியிரிந்துருக்க வேண்டும்!

முதலில் இந்தியாவை சரி செய்துவிட்டு, வெளி நாடுகள் பற்றி நினைப்போம்.

தமிழ்நாட்டு அரசியல் பரவாயில்லை! வாழ்க!

3 comments:

DIVYA said...

Funny Indian politics!

In USA mafiaso is behind the scene, in India it is on the front!

Gangerenes to society!

Anonymous said...

நல்ல ஆர்டிகள். தாக்கரேகளின் கொட்டம் அடங்க வேண்டும்!

Vijayashankar said...

I wrote something too, around the same time!