Tuesday, October 21, 2008

வெள்ளை புலி

அரவிந்த் அடிகா எழுதிய வெள்ளை புலி (THE WHITE TIGER) என்ற ஆங்கில நாவல் தான், மேன் பூக்கேர் பரிசு வென்றது, இந்த வருடத்துக்கு உரியது. (2008)



அரவிந்த் அடிகா சென்னையில் பிறந்து (ஒரு கன்னடிகர்) மங்களூரில் வளர்ந்து, ஆஸ்த்ரேலியாவில் படித்து செட்டில் ஆகி, திரும்பவும் வேலைக்காக மும்பையில் வாழ்கிறார். 34 வயது ஆகிறது.

இந்தியாவின் இன்னொரு பகுதி என்ற வகையில் (ரொட்டி தண்ணீரில் உப்பு சேர்த்து தொட்டு சாபிடுவது ஒரு துக்கமான சீன்) கஷ்டங்களை, கலக்கியுள்ளார். ஓர் ஏழை குடும்பத்து டிரைவர், ஒரு பணக்காரர் குடும்பத்தில் வேலைக்கு சேர்ந்த பிறகு நடக்கும் சம்பவங்கள் (அந்த குடும்பத்துக்கு அரசாங்க பலம்...). தமிழ்நாட்டில் நடப்பது போல இருக்கிறது!

அதை தான் வெளி நாடுகளில் விரும்புகிறார்கள்? Blatant exploitations of human sorrows!

ஒருவன் நன்றாக இருந்தால் யாருக்கும் கவலை இல்லை. கஷ்டம் வந்தால், பங்கு போட யாரும் வரமாட்டார்கள்.

There is a message in this irony!

No comments: