Friday, October 24, 2008

பரிசல்காரனின் கவிதை

பரிசல்காரனின் கவிதை (அவர் எழுதுனாரா இல்லே திருப்பூர் கவிஞர் வைரமுத்து எழுதுனாரா தெரியாது!)

அஞ்சலி, உன்னை நினைத்து உறக்கமின்றி இருக்கிறேன்
நீயோ இரக்கமின்றி இருக்கிறாய்!

சூப்பர்!

A poem is one which tells or simulates the state of an author to titillate the feelings of the reader!

மாட்டு சாணி, யானை சாணினு சிலர் கவிதைகளை கிண்டல் பண்றாங்கோ, அதனால் தான் கி.ரா. சொல்ற மாதிரி, அவீங்க இருக்க வேண்டிய இடத்தில் வச்சிருக்கான் அவன்.

கி.ரா. எழுதிய ஒரு வரி, நான் அவரை சென்னையில் ஜெயகாந்தனோடு ஒரு முறை சந்தித்த போது சிலாகித்து போய் சொன்னது.. (வார்த்தைகள் அப்படியே ரீபீட் முக்கியம் இல்லை, மீனிங் இது தானுங்) குழந்தை முலைப்பால் வேண்டாங்குது, மனம் கணம் கனக்க அவள் தூங்கும் குழந்தை பார்த்தாள்.. பின் செவிரிலே, தன் முலைப்பாலை பீச்சி அடித்தாள்...

True story artist! Brought in front of my eyes, the feelings of the village ladies feelings! I have seen the depiction of similar passion scene with dagger in Othello, by Shakespeare.

அப்புறம், பரிசல்காரனின் பதிவு, என் கதை! நெஞ்சை தொட்டது... நான் கேட்க வேண்டிய கேள்விகள், பதில் சொல்லியுள்ளார்!

No comments: