Wednesday, October 22, 2008

சந்திராயன் விண்ணில் பறந்தது

நிலவினில் காலடி வைப்போன் என்று பாடினான் ஒரு கவிஞன்.

அது இந்திய மூலம், ஒரு தமிழனால் நனவாகிறது.

சந்திராயன் விண்ணில் பறந்தது இன்று காலை 6.20 AM.

இந்தியாவிற்கு நிச்சயம் சந்திராயன் தேவை. நிலவை தொடுவோம். ;-)

உலகிற்கு நம் அறிவை காட்டலாம். நிலவிலிருந்து சில கனிமங்கள் எடுத்து வரலாம்.
Click for full image
நிலா அனைவரின் சொத்து. பிளாட் போட்டு விற்று விடாதீர்கள், அரசியல்வாதிகளே!

கொஞ்ச அதிகம் பாசம் நிலா மீது, என்னை போன்ற கவிஞர்களுக்கு. (நடிகை நிலா இல்லை ;-))

2 comments:

DIVYA said...

Goodluck to India and Space Mission!

மு.வேலன் said...

இன்றைய தினமலரில் சந்திராயன் பற்றிய செய்தியை வாசித்தேன். நிலைவை நெருங்குகிறதாம். மகிழ்ச்சி!
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2192&cls=row4

வாழ்க பாரதமே!