Monday, December 8, 2008

கல்யாணமும் ஐ.பி.சி. செக்சன் 498 ஏவும்

இந்தியாவில் கல்யாணம் என்ற கூத்து பெற்றோர்கள் மனசு திருப்தி படுத்த மட்டும் நடைபெறும் விஷயம் ஆகிறது. குழந்தைகள் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என காரணம் இருக்கலாம்.

நானும் காதல் திருமணம் செய்தவன். என் மனைவி குடும்பத்தோடு நன்கு பழகிய பிறகு தான் திருமணம் என்ற பேச்சு. முதலில் நண்பராக ஆரம்பித்து, பிறகு, ஒரு புது உறவு ஆனது... ஜாதியெல்லாம் இடம் பெறவில்லை.

எனது வக்கீல் நண்பர் ஷைலஜா சொல்கிறார்... இப்போதெல்லாம், 1990 இக்கு பிறகு நடந்த திருமணங்களில், இந்தியாவில் மட்டும் ௰% டைவேர்ஸ் ஆகிறது என்று.

கவலை ... நிஜம்... என்ன தீர்வு?

பெண்களுக்கு ஒத்துவராவிட்டால், கணவனை (முன்னால் செய்வதற்கு) மற்றும் அவர்கள் குடும்பத்தை... அடித்து துவைத்து விடுகிறார்கள்... ஐ.பி.சி. செக்சன் 498 ஏ கொண்டு.

ஆண்களுக்கு தெரியவில்லை, அதே செக்சன் கொண்டு பெண் மீதும் வழக்கு போடலாம்... பணக்கார பெண்கள் செய்யும் கொடுமை.

காதல் கல்யாணம் ஒரு தீர்வு. மறுமணம் இன்னொரு தீர்வு. நிறைய கல்யாணங்கள்....

நானும் கோபப்பட்டு குமரி ஒரு ஆங்கில பதிவு போட்டுள்ளேன்.

IPC SECTION 498A

3 comments:

DIVYA said...

Interesting post. You are reaching the 400th post milestone. What is special?

Vinitha said...

கல்யாணம் என்றால் என்ன? ஒரு ஆண் பெண் அவரவர் துணை.... குடும்பம் காட்சி.

உலகத்தின் நியதி.

விட்டுக்கொடுத்தல் ஒரு சுகம்.

எல்லோரும் கராக்டான ஆட்களாக இருந்ததில்லை.

சில நிறை குறைகள் இருக்கும். அட்ஜஸ்ட் செய்து வாழ்க்கை போகும்.

Ramesh said...

Thanks.