Thursday, October 9, 2008

எழுத்தாளர்

எழுத்தாளர் ஆக ஆசைபட்டேன்
மன வலிமை இல்லை

குடும்ப சூழ்நிலை
கொஞ்சம் ஒத்துக்கொள்ளவில்லை

வேலை செய்தேன் காசு வந்தது
குடும்பத்தில் திருப்தி இருந்திச்சு

பாடகரா வருவதற்கு குரல்
ராகம் நுணுக்கம் வேண்டும்

கொடுத்து வைத்தது அவ்வளவு
தான் என்று தொண்டை கட்டிச்சு

ப்லோக் எழுதுறது ரொம்ப
ரொம்ப நல்லா இருந்துச்சு

இப்போ நான் எழுத்தாளர்
ஆயிட்டேன் ரொம்ப நல்லா இருக்கு!

No comments: