Friday, October 10, 2008

ஆர்த்தியின் கதை

ஆர்த்தியின் கதை பற்றி எழுதவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. குடும்பம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது தான் இந்த கதையின் ஒரு சென்டிமன்ட். ஒரு சோசியல் மெச்செஜ்.

ஆர்த்தி திவ்யாவோடு வேலை பார்த்த பெண். நியூ யார்க்கில் படிப்பை முடித்துவிட்டு, திவ்யாவின் கம்பனியில் ஜுனியர் அனலிஸ்ட் ஆக சேர்ந்தால்.

அருமையான அழகு. கண்ணாடி போட்டிருப்பாள். பல் கொஞ்சம் தூக்கலாகஇருக்கும். மதுரையை சேர்ந்த சொவராச்ற்ற பாசை பேசும் பெண். டி.எம்.எஸ். சொந்தக்காரர் ஆக இருக்கலாம்.

கொஞ்சம் மூடி டைப். யாரோடும் ஓட்ட மாட்டாள். அமெரிக்காவில் அதுநடக்காது. சிறிது பேச வேண்டும். சிரிக்க வேண்டும்.

யாரோ இன்னொரு பெண்ணோடு தங்கி இருந்தால். காலேஜ் மேட்.

இருபத்தி ஐந்து வயது. கல்யாணம் செய்ய மாபிள்ளை பார்த்தார்கள். அப்போதுசாலமன் ஸ்மித் கம்பனியில் வேலை பார்த்த ஒருவன் கிடைத்தான். சிவஷங்கர். இது நடந்த வருடம் ௨000. சந்தோசமாக இருந்தால் என்று சொல்லமுடியாது. அவன் ஒரு சாடிச்டாக இருக்கலாம் என்று திவ்யாவிற்குதோன்றியது.

அவர்கள் வீட்டு பார்டி ஒன்றிற்கு அழைத்தாள். ஆனால் சரியாக நடந்துகொள்ளவில்லை. விழுந்து கவனிக்கவில்லை. விருந்த பலமில்லை.

கொஞ்சம் பைசா அதிகம் கொடுக்கிறார்கள் என்று டிசம்பர் போனஸ் வாங்கிவிட்டு, ஜனவரியில் 2001 புருஷன் கம்பனியில் சேர்ந்தாள்.

வேர்ல்ட் தரத் சென்டர் தொநூற்றி ஒன்றாம் மாடி. நியூ யார்க்கில் உயரமானகட்டிடம்.

அவர்கள் வீடு செவேந்த் அவநூவில் வாங்கினார்கள். அப்பர் வெஸ்ட் ஸைட்.

பார்டிக்கு கூப்பிடவில்லை. கஞ்சம். ஆர்த்தி புருஷன் சிவஷங்கர் குடும்பம்எல்லாம் அமெரிக்காவில் இருந்தார்கள். தினமும் வேலை என்று சொன்னால்திவ்யாவிடம். கொஞ்சம் ஒட்டுதல் இருந்தது.

வீட்டில் சண்டை எப்போதும் இருந்துள்ளது. மாமியார் வந்து இருந்துக்கொண்டு, சாப்பிட ப்ளேட் கூட கழுவ எடுத்து போடவில்லை. கால் அமுக்கு விடசொல்லி கொடுமை. அப்புறம் ஒரு லட்சம் டாலர் சம்பளம் வேறு வாங்கி வந்துதர வேண்டும். மெண்டல் ஆனால் ஆர்த்தி. கண் அடியில் கருமை. சோகம்.

சனி, ஞாயிறு வீட்டில் எல்லாம் வேலை.

தினமும் வேலையில் தான் அவள் மனம் சாந்தி அடைந்தது. அமெரிக்கன்சித்ஜன்ஷிப் அந்த வருடம் இருவருக்கும் வந்தது.

அவளுக்கு நல்ல உடல் நிலை இல்லாததால், குழந்தை ஆகவில்லை. மலடிஎன்று மாமியார் திட்டியுள்ளார். கருமாந்திரம்.. பீடை போன்ற வார்த்தைகள்ஆர்த்தியின் சம்பாத்தியத்தில் சாப்பிட்டு கொண்டு...

செப்டம்பர் ஆனது. அல் கைடா அட்டாக் 911. வேர்ல்ட் ட்ரேட் சென்டர் இடிந்தது. தரை மட்டம். ஐந்தாயிரம் பேர் மடிந்தனர். தொண்ணூறு மாடிகள் இறங்கிநடந்து வர முடியவில்லை. தப்பவில்லை ஆர்த்தி? சிவஷங்கர் அன்று காலைஅவன் அம்மாவை அழைத்து ஆஸ்பத்திரி போக இருந்ததால்... லேட்தப்பினான், ஆர்த்தி ஆபிஸ் சென்றாள்.

பொன் கால் இல்லை. அவளை பற்றி தகவல் இல்லை. வீட்டில் அழுகை. வேலைக்கு ஆள் போயிற்றே. சம்பளம் வராதே!

ஆர்த்தி இறந்து விட்டதாக முடிவு செய்தார்கள். அவள் கம்பனியும், இன்சூரன்சும் பல மில்லியன் டாலர்கள் கொடுத்தார்கள்.

அவன் அக்கவுண்டில் தான் இருந்தது. ஆர்த்தியின் அக்கவுண்டோடு சேர்ந்துஇன்வெஸ்ட் செய்திருந்தான்.

மூன்றே மாதத்தில் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டான். துக்கம் கூட ஆறவில்லை.

திவ்யா சில மதங்கள் கழித்து கேள்விப்பட்ட விஷயம், சிவஷங்கர் மெண்டல்ஆகிவிட்டான். அவன் பணம் ஐந்து மில்லியன் பூராம் யாரோ சுட்டுவிட்டார்கள். பைசா இல்லை. சமபளம் மட்டும். வேலைக்கு போகாத புதுமனைவி.

தெய்வம் நின்று கொல்லும்.

*****

வருடம் 2008. திடீரென்று ஆர்த்தி மெயில் ஐடியிலிருந்து ஒரு மெயில். திவ்யா எம் தேர். சீக்ரெட். வில் கால் ஒன் டே. ஆர்த்தி என்று ஒரு மெயில்.

திவ்யாவிற்கு திகைப்பு...

திடீரென்று ஒரு நாள், கனடாவில் இருந்து ஒரு கால். "திவி. ஷோர்ட். அம்ஓகே. ஹவ்டி?" திகைப்பு. ஆர்த்தியே தான். "நல்ல இருக்கேன். எங்கே?"

"கம் டு நயகரா பிரிஜ். திஸ் ஃப்ரைடே ஈவேநிங் சிக்ஸ்".

ஜோவிடம் ஒரு க்லியான்ட் மீட்டிங் என்று சொல்லி, வெள்ளி மதியம் அரைநாள் லீவு போட்டுவிட்டு சென்றாள். மதியம் பிளைட். அடுத்த நாள் திரும்பவேண்டும். நயாகராவில் ஹாலிடே இன்னில் ஒரு ரூம் எடுத்தாள்.

புபிபாலோ இறங்கி, கார் ரெண்ட் செய்து, கனடா செல்லும் பிரிஜ் கடந்தாள். டிரைவிங் லிசென்ஸ் போதும் பார்டர் க்ரோச்ஸ் செய்ய. காரை பார்க் செய்துவிட்டு.. பாலம் அருகே நின்றால். மனசு திக் திக். யாராவது ஏமாற்றி இருந்தால்?

தலையில் ஸ்கர்ப் கட்டியே ஒரு பெண், அருகில் ஒரு சிறு குழந்தை. ஆறுவயது இருக்கும் தூரத்தில் ஒரு கார் நின்றிருந்தது. ஒரு ஆண் காரில் சாய்ந்துநின்றுகொண்டிருந்தான். இந்தியன்.

வந்தவள்.. "ஹாய் !" என்றாள். " எம் அம்ருதா" என்றாள். அவளே தான்.திவ்யா சத்தமிலாமல் "ஹாய்" என்றாள். "திவ்யா மீட் மி சன் ஷிவா!". "லேட்அச கோ". பார்கிங் லாடிற்கு சென்றார்கள். இருவரும் கையை பிடித்துநடந்தார்கள். கண்களில் நீர்.

"மீட் மை ஹஸ்பன்ட் ராம்." என்றாள். "அழகான வாலிபன். "ஹாய்!" என்றான். "ஹோவ்டி, அமு சொல்லி இருக்கிறாள்." என்றான்.

ஹோட்டல் சென்று பேசினார்கள்.

ஆர்த்தி என்ற அம்ருதா சொன்னது வியப்பாக இருந்தது. 911. காலை. கனடவில்வேலை பார்த்த ராம் அவனோட காதலி பார்க்க வந்திருக்கிறான். அவள்அம்ருதா. அவளும் சாலமன் ஸ்மித் தான். ஆர்த்தி கதை அனைத்தும்அம்ருதாவிர்க்கு தெரியும்.

ஏற்கனவே, ராமும் ஆர்த்தியும் அறிமுகம் ஆனவர்கள். அம்ருதாவை அன்றுகாலையில் ஒவ்ர்ல்து ட்ரேட் சென்டரில் கோடா வந்து விட்டு விட்டு, அவர்ப்ளைட் பிடிக்க பிளான். டாக்ஸ்சிக்காக காத்திருந்தான். அம்ருதா மாடி ஏறியசமயம் தான் 8.45 முதல் ப்ளைட் இடித்து. அவள் தப்பவில்லை.

ஆர்த்தி அந்த சமயம் தான் வந்திருக்கிறாள். கொஞ்சம் ட்ராபிக். லேட். எப்பவும்எட்டரைக்கு ஆபிஸ். ராமை பார்த்தவுடன், நின்று பேசினாள். அதற்குள்விமானம் இடித்து...

இருவரும் தப்பித்து அந்த ஏரியா விட்டு சென்றார்கள்.

சென்ட்ரல் பார்க்கில் அமர்ந்து பேசினார்கள். வீட்டிற்கு போக மனமில்லை. சிவசங்கரின் கொடுமை. வயிற்றில் ஒரு குழந்தை ஆகியிருந்தது. ஆர்த்திபுருசனிடம் இன்னும் சொல்லவில்லை அப்போது. ப்ளைட் எல்லாம்கேன்சல்ட். நல்ல வேலை கார் ரெண்டல் கிடைத்தது. அவனுடைய பேகில்அம்ருதா அவள் ஐடி , டிரைவிங் லைசன்ஸ் போன்றவை விட்டிருந்தாள். நல்லதாக போயிற்று.

ஆர்த்தி கிட்டத்தட்ட அம்ருதா போல இருப்பாள். இது தான் சான்ஸ். ராமும்ஒக்கே. சொன்னான். அவர்கள் டோரோண்டோவில் வாழ்க்கை அமைத்தனர்.துக்கத்தில் ஒரு புதிய வாழ்க்கை.

பேங்க் அக்கவுண்ட் பார்த்தாள். பணம் இருந்தது. ஒரு ஆப் சோர் அக்கவுண்ட்செட் செய்து பணம் எல்லாம் அங்கே திருப்பி விட்டாள். வாழ்க்கை இனி பயம்இல்லை. குழந்தைக்காக வாழ வேண்டும்.

அம்ருதா இறந்தது கனடா நாட்டிற்க்கு தெரிய வாய்ப்பில்லை. அம்ருதாஅமெரிக்காவில் இனி நுழைய முடியாது. வெளி நாடு எங்கும் செல்லவில்லை.

புது ஐடி, டாகுமன்ட்ஸ் செய்து எங்கு வேண்டுமானாலும் செல்லெலாம்.

அவர் செய்தது நியாயமா?

*****

சிறு குறிப்பு, சிறு வயதில், மதுரையில் ஆர்த்தியின் நிக் நேம், அமு.

இது ஒரு கற்பனை கதை தான்!

4 comments:

DIVYA said...

Very Nice ;-) Story Ramesh!

நசரேயன் said...

நல்ல கதை

Chinmayi said...

நல்ல கதை!

Nice! Thanks Ramesh.

Vijayashankar said...

Super! Nalla eluthineenga!