Saturday, August 30, 2008

புணர்ச்சி இன்பம் திருக்குறள்

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள

கண்ணால் கண்டும் காதால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால் முகர்ந்தும் உடலால் தீண்டியும் அனுபவிக்கப்படும் எல்லா இன்பங்களும் இந்த ஒளிபொருந்திய வளையல்களை அணிந்த பெண்ணிடம் மட்டுமே உண்டு. (அதாவது வயதிற்கு வந்த பிறகு)

திருக்குறள் மிக அழகாக சொல்கிறது, பெண்ணை முன் வைத்து. ஆனால் பெண்ணால் தான் எல்லா சுகமும் என்று சொல்வதில். சாமியார்களும் பெண் சமைத்து கொடுத்த உணவை தன் உண்பார்கள் என்பது மரபு. என் தாத்தா சொல்லியுள்ளார், என்னிடம் சங்கர மட பீடத்தில் அமர்பவர்கள் மலத்தை வாழை இலையில் தான் கழித்து, பெண்களால் எடுத்து புதைக்கப்பட வேண்டுமாம்! எங்கள் குடும்பம் தலித்தாக இருப்பினும், சங்கர மட விசுவாசிகள் காலம் காலமாய். மது மற்றும் மாமிசம் தொடமாடோம். (நான் கடவுள் விதிவிலக்கு, என்னில் நான் கடவுள் கண்டதால். அம்மா அம்ரிடானண்ட மாயி அவர்களிடம் தீட்சை பெற்றுள்ளேன்.) . ஆதி சங்கரர் சொல்லியுள்ளார் ஒரு நாள் தீட்சை பெற்ற மன வாழ்க்கை மைந்தர் சங்கர மடத்தை வழி நடத்துவார் என்று.

இதை சொன்னதில் எனக்கு பெண்கள் மீது கோபம் என்று சொல்ல வைக்காதீர்கள். பெண்ணிலிருந்து தான் ஆண் வ்ந்திருகிறான்.

No comments: