Tuesday, August 26, 2008

புகழ்

தோன்றிற் புகழோடு தோன்றுக அ·திலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

திருக்குறளில் வள்ளுவர் என்ன சொல்கிரார் புகழ் பற்றி?

புகழோடு, அதாவது புகழை நோக்கி ( குறைந்த பட்சம் குடும்பத்திற்குள் ) புகழ், பெருமை, பெயர், நாமகராணம், பெற்று வாழ்வது தான் மனிதருக்கு நல்லது.

என் நண்பர்கள் சொல்வது போல பிறந்தால் காந்தி குடும்பத்தில் பிறக்கணும், அவ்வளவு பெருமை உலகில் அவருக்கு. நான் அரசியல் சொல்லவில்லை. அஹிம்சா பற்றி சொல்கிறேன்.

தீமை கூடாது. வாழ்க்கை அடிப்படை.

No comments: