Friday, August 29, 2008

பைபிள்

சிறு வயதில் கொல்குட்டாவில் படித்த பொது, தினமும் ஸ்கூல் ஆரம்பிக்கும் போது பைபிள் வாசிக்கப்படும். சனி ஞாயிறு அப்பா வசிக்கும் கீதை மட்டும் காலையில் சத்தமாக.

எம்மதம் ஆனலும் மாரல் சயேன்ஸ் படிக்கும் பொது கிறிஸ்துவ கதைகள் தான் வரும். (நான் தலித் ஆகையால் கிருச்டியன்ஸ் ஜாதி பார்க்க மாட்டார்கள் என்பது மகிழ்ச்சி தந்தது.)

பின்வரும் பிலாகில் எழுதியுள்ள செய்தி மனசுக்கு வருத்தம் அளிக்கிறது. மறைவு தாக்கு.

http://idlyvadai.blogspot.com/2008/08/blog-post_9682.html

No comments: