எஸ்.பொன்னுத்துரை ஒரு ஈழ எழுத்தாளர்.
இணையத்தில் படித்து கொண்டு இருக்கும் பொது, அவர் பெயர் சொல்லப்பட்டது.
தேடினேன். கிடைத்தது. இங்கே எழுத்தாளர் ஜெயமோகனின் (எனக்கு புரியாத தமிழில்). இரண்டு முறை படித்தேன், ஓரள்வு புரிந்தது.
எனக்கும் ஈழத்திற்கும் ஒரு சிறிய சம்பந்தம் தமிழ் மூலமாக. மனைவிக்கு, அவருடைய பாட்டனார் சீலோனில் கொழும்புவில் இந்தியா தூதரக அதிகாரியாக இருந்திருக்கிறார் பதினைந்து வருடம் (இந்தியா சம்பளம் மட்டும் தானாம்!).
நூலகம்- அறிவும் அதிகாரமும்
15 hours ago
No comments:
Post a Comment