எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார், "ஒரு ஊரிலே ஒரு நரி, அத்தோடு கதை சரி ." என்பது தான் உலகின் சிறிய கதை என்று.
எனக்கு தெரிந்த வரை எழுத்தாளர் சுஜாதா எழுதியது (எங்கோ இருந்து சுட்டது) "உலகம் அழிந்தது. அவன் மட்டும் தனியே. அப்போது கதவு தட்டப்பட்டது." (World demolished, alone, he heard the door knock!)
நன்றி திரு விஜயஷங்கர் அவர்கள்.
World's Shortest Story
எழுத்தாளர்களுக்கான கூட்டமைப்பு?
6 hours ago



No comments:
Post a Comment