புரட்சி தலைவி பற்றி எழுதவில்லை! அரசியல் தவிர, இந்தியாவில் நிறைய பெண்கள் புரட்சி செய்திருக்கிறார்கள்.
ஜான்சி ராணி எனக்கு மிகவும் பிடித்த பெண்!
ஒரு பெரும் படையை திரட்டிய வல்லமை படைத்தவர்.
அப்புறம், அவ்வையார்! அருமை... ஆத்திசூடி... போன்ற காவியங்கள் கொடுத்தவர்.
முருக பக்தர்!
கவிதைகளால் மனம் கவர்ந்தவர் சரோஜினி நாயுடு!
நூலகம்- அறிவும் அதிகாரமும்
15 hours ago
No comments:
Post a Comment