திண்ணை பேச்சு என்று ஒரு வழக்கம் பற்றி நண்பர் பார்த்திபன் குறிப்பிட்டார்.
அதாவது, வெட்டி ஆபிசர்கள் (என்னை மாதிரி இல்லை), டைம் கிடைக்கும் போது மொக்கை அடிப்பவர்கள், கும்மி போடுபவர்கள் (ப்லோக் தமிழ் உலகம் மொழி இது) உட்கார்ந்து பேசும் இடமாம்.
கிராமங்களின் தலைமை, தீர்ப்பு சொல்லவும் பயன்படுமாம்.
தமிழ் கிராம படங்களை ஞாபக படுத்தி கொள்ளுங்கள்.
அப்புறம், ஒரு நிலை கண்ணாடி வைத்து, அதில் திண்ணையில் தெரியாதவாறு சைட் அடித்து வாழ்ந்த வாழ்கை பிரமாதம் என்று கூறினார்.
வாழ்க.
*****
இது எதற்கும் எதிர்வினை அல்ல. என் மாமனார் ப்லோக் உலகம் பத்தி உவமை சொல்லியது!
எழுத்தாளர்களுக்கான கூட்டமைப்பு?
6 hours ago



No comments:
Post a Comment