Friday, November 7, 2008

அமெரிக்காவும் போரும்

நான் போர் அடிக்க வில்லை இங்கே.... போர், போரானால், அது போர் ஆகும்!

என்ன செய்வது....

கொடுமை சரவணன் இது. நண்பர் சரவணன் வீட்டிற்க்கு இப்போது டின்னெர் சாப்பிட பயணம்...

ஆனால், அவர் சமைக்கவில்லை... அவர் எதோ ஒரு நம்ம ஊரு ஹோட்டல் என்றார்.

சாப்பிட்டு விட்டு சொல்கிறேன்.

இதற்க்கு ஒரு பதிவா? இல்லை... போட வேண்டயது கிழே...

*****
அமெரிக்காவும் போரும் ஒரு இணை பிரியா "இது".

இது நாய்களும் எழும்பும் போல. ஒரு எலும்பு போட்டு பாருங்கள், நாய் விடாது, தொண்டையில் சிக்கும் வரை, கடித்து குதறும். வெற்றி யாருக்கு?

சரி அமெரிக்காவின் வருமானம் சுமார் பத்து% போர் சம்பந்தம் பட்ட விஷயங்கள். அப்புறம் இந்த கார், சொகுசு சமாச்சாரங்கள்...

தயார் செய்யும் தளவாடங்கள்... எங்காவது போய் போட வேண்டும் தானே...

இப்போது, இராக்கில் 60,000 பேர் பழி. போதும். ஆப்கானில், ௪0,000 பேர் பழி. போதும். பாகிஸ்தான் எல்லையில் கொஞ்சம் கொன்றுவிட்டு...

இப்படி போகிறது வாழ்க்கை... போரோடு போர் அடிக்கும் நிலைமை. நெல்லில் அரிசி எடுப்பது போரடிப்பது என்று சான்றோர் சொல்கிறார்கள்.

அவர்கள் அடுத்த கண் காஷ்மீர், பெலேச்டைன் மற்றும் ஸ்ரீலங்கா.

கொஞ்சம் விட்டால், அமேரிக்கா அல்லது வெளிநாட்டுக்காரன் சம்பளத்தில் ப்லோக் செய்து டைம் வீணடிக்கும் சிறு குழந்தை மனது படைத்தவர்களை, போட்டு தள்ளுவார்கள்.

No comments: