இல்லாமல் என்ற சொல் இல்லாவிட்டால், எவ்வளவு கொடுமை!
இருப்பதை இல்லாமல் சொல்வது மரபு.
இல்லாததை சொல்வது அரசியல்.... அது தானுங்க பொய்!
புத்தர் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தான் துறவறம் மேற்க்கொண்டு, எல்லோரும் கும்பிடும் ஞானி ஆனார்...
நம் மூளை எந்த நிலையிலுள்ளது?
9 hours ago



No comments:
Post a Comment