Wednesday, September 24, 2008

அல்லக்கை

அல்லக்கை = பல்லக்கை அல்லையில் வைத்து தூக்குபவர்கள். ஒரு பல்லக்கு கவுட்டி என்றும் எழுதியுள்ளார். பல்லக்கு டிரைவர்.

சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம் படித்து பக்கம் என் சொல்லுங்கள். அல்லது கருப்பு வெளுப்பு சிவப்பு ஸ்கேன் காபிகள் இருந்தால் அதில் வரும்.

ஜால்ரா என்று காரணப்பெயர்.

கோவையில் நான் கேட்டது, குழந்தையை அல்லக்கையில் வச்சு ரொம்ப தூரம் நடக்கணும் சாமி. ரோடு நல்லா போட சொல்லுங்க அய்யா.

இதை படியுங்க...

நான் யாருக்கு அல்லக்கை?

No comments: