பின்னூடங்கள் பற்றி எதற்கு கவலை...
தொடர்கதை முயற்சி ப்லோகர்ஸ் செய்யலாமே? தினம் ஒரு அத்தியாயம். ஒருவர் முடிப்பதை, மற்றொருவர் தொடங்க வேண்டும். அதை முதலில்எழுதியவர் சொல்ல வேண்டும்... இருபத்தி நான்கு மணி நேரம் கேடு. இதுஆட்டம். நிபந்தனை, நோர்மல் பாண்டில் இருபது வரிகள்...
லக்கிலுக் யு ஸ்டார்ட் ப்ளீஸ். தலைப்பு 'இதயம்'...
எழுத்தாளனின் யோகமும் தியானமும்
13 hours ago
No comments:
Post a Comment