என் உள்ளதை கொள்ளை கொண்டாய்
கவர்ச்சிக்கு விடை கொடுத்தாய்
கன்னி நீ என்னவள் ஆனாய்
வாழ்க்கைக்கு சிறகுகள் கொடுத்தாய்
தேவதையாய் எதிரில் நின்றாய்
என் மனதில் நிறைந்தாய்
வருமானத்திற்கு ஈடு கொடுத்தாய்
வேலைக்கு சென்றாய் திருமதி
நீ எனக்கு ஒரு வெகுமதி ஆனாய்
வேலை கஷ்டங்கள் இருந்தாலும்
குழந்தைகள் இம்சையானலும்
உறவுக்கு தோள்கொடுத்தாய்
அந்த ஓரகண் பார்வை
ஒன்று போதுமே
இந்த பூமியில் வாழ!
(பழையது, டயரியில் தோன்றியது இப்போது....)
எழுத்தாளர்களுக்கான கூட்டமைப்பு?
6 hours ago



No comments:
Post a Comment