Friday, September 26, 2008

தேவதை

என் உள்ளதை கொள்ளை கொண்டாய்
கவர்ச்சிக்கு விடை கொடுத்தாய்
கன்னி நீ என்னவள் ஆனாய்

வாழ்க்கைக்கு சிறகுகள் கொடுத்தாய்
தேவதையாய் எதிரில் நின்றாய்
என் மனதில் நிறைந்தாய்

வருமானத்திற்கு ஈடு கொடுத்தாய்
வேலைக்கு சென்றாய் திருமதி
நீ எனக்கு ஒரு வெகுமதி ஆனாய்

வேலை கஷ்டங்கள் இருந்தாலும்
குழந்தைகள் இம்சையானலும்
உறவுக்கு தோள்கொடுத்தாய்

அந்த ஓரகண் பார்வை
ஒன்று போதுமே
இந்த பூமியில் வாழ!


(பழையது, டயரியில் தோன்றியது இப்போது....)

No comments: