அரசியல், வாரிசு, கமிசன் போன்றவைகள் இல்லாமல் இருந்தால், ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் நாற்காலி பிடித்து கொள்ளும் பயம் இல்லாமல் இருந்தால் நாடு சுபிசமடையும்.
அமெரிக்காவில் கோல்டன் கேட் பிரிஜில் ஒரு நாள் ஒரு குழந்தை விழுந்து விட்டாள் சிறு ஓட்டையில். உடனடியாக, மாநகராட்சி மன்னிப்பு கேட்டது. ஓரிரு நாட்களில் தவறு எல்லாம் சரி செய்யப்பட்டது.
ஹீரோ வொர்ஷிப் என்பது இந்தியாவில் ஒழிக்க வேண்டும்.
அப்போது தான், இப்போது நடக்கும் கூத்துகள் (காமடி நடிகர் ஹீரோ நடிகரை எதிர்த்து பேசுவது) இருக்காது.
சிறு துளி பெரு வெள்ளம். அதனால் தான் இந்த ப்லோக் இடுகை.
*****
என் ப்லோக் நண்பர்களே, திட்டி எழுதினால் ஆட்டோ அனுப்பும் காலம் இது.
நல்ல வேளை, நான் நடு நிலைமையோடு இருக்கிறேன்.
தயங்கியிருப்பவர் அகவயமானவரா என்ன?
13 hours ago



No comments:
Post a Comment