என் இதயத்தில் நீ வந்தாய்
அன்பை நின்றாய்
இதயமே அழகானதே!
உன் சுகத்தை கண்டேன்
சுகமே எல்லை
வனவாசம் இல்லையே!
மண்ணிலிருந்து வந்த நீ
என் மஹாராணி ஆனாய்
ஆகவில்லை அரசியாய்!
தேடி கிடைத்த
தேவதை நீ
நான் பெற்ற வரம ஆனாய் !
காடிற்குள்ளும் எனக்கு
உன் வாசம்
சொர்க்கம் தானே!
பதினான்கு வருடம்
பதினான்கு நொடி
ஆனதே!
(எழுதிய காலம் தொன்னூறுகள் - கலீல் கிப்ரான் தாகத்தோடு)
நூலகம்- அறிவும் அதிகாரமும்
15 hours ago
No comments:
Post a Comment